• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“திருப்பதி உண்டியல் காணிக்கையை திருடியது உண்மைதான்..” தேவஸ்தான முன்னாள் ஊழியர் ரவிக்குமார் ஒப்புதல்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 7, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“திருப்பதி உண்டியல் காணிக்கையை திருடியது உண்மைதான்..” தேவஸ்தான முன்னாள் ஊழியர் ரவிக்குமார் ஒப்புதல்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 07, 2025 1:26 PM IST

செய்யக்கூடாத ஒரு தவறைச் செய்ததை உணர்ந்து, முழு மனதுடன் சுவாமிக்கு சொத்தை எழுதிக் கொடுத்ததாக ரவிக்குமார் கூறியுள்ளார்.

News18
News18

திருப்பதி உண்டியல் காணிக்கையில் பணத்தைத் திருடியது உண்மைதான் என்று தேவஸ்தான முன்னாள் ஊழியர் ரவிக்குமார் ஒப்புக்கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் காணிக்கை பணத்தை கணக்கிடும் இடத்தில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வந்த ரவிக்குமார், சுமார் 100 கோடி ரூபாய் திருட்டில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இந்த நிலையில், தனது தவறை முழுமையாக உணர்ந்துவிட்டதாக ரவிக்குமார் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

செய்யக்கூடாத ஒரு தவறைச் செய்ததை உணர்ந்து, முழு மனதுடன் சுவாமிக்கு சொத்தை எழுதிக் கொடுத்ததாக ரவிக்குமார் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் வேறு சிலருக்கு தாம் பணம் கொடுத்ததாகவும், பணத்தைத் திருட அறுவை சிகிச்சை செய்ததாகவும் கூறப்படுவது தவறான தகவல் என்றும் ரவிக்குமார் விளக்கம் தந்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Tirupati,Chittoor,Andhra Pradesh

First Published :

December 07, 2025 1:26 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“திருப்பதி உண்டியல் காணிக்கையை திருடியது உண்மைதான்..” தேவஸ்தான முன்னாள் ஊழியர் ரவிக்குமார் ஒப்புதல்!

Read More

Previous Post

Tamilmirror Online || கப்பலில் வந்த கள்ள சிகரெட்டுகள்

Next Post

ICC Ranking : 2 போட்டிகளில் சதம் அடித்த விராட் கோலி.. முதலிடத்திற்கு ரோஹித் சர்மாவுடன் போட்டி | விளையாட்டு

Next Post
ICC Ranking : 2 போட்டிகளில் சதம் அடித்த விராட் கோலி.. முதலிடத்திற்கு ரோஹித் சர்மாவுடன் போட்டி | விளையாட்டு

ICC Ranking : 2 போட்டிகளில் சதம் அடித்த விராட் கோலி.. முதலிடத்திற்கு ரோஹித் சர்மாவுடன் போட்டி | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin