• Login
Friday, December 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திருகோணமலை விகாரை விவகாரம்! அரசாங்கத்திற்கு நாமல் விடுத்த சவால்

GenevaTimes by GenevaTimes
November 19, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
திருகோணமலை விகாரை விவகாரம்! அரசாங்கத்திற்கு நாமல் விடுத்த சவால்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சர்ச்சைக்குரிய திருகோணமலை விகாரையில் இருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டது தொடர்பில் அரசாங்கம் தெளிவான விளக்கத்தை வழங்க தவறிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.


இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாமல், இந்த விடயம் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், இதற்கு பொறுப்பான அமைச்சர் பதிலளிக்காமல் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.


அதன்போது, “புத்தர் சிலையை அதன் பாதுகாப்புக்காக வெளியே கொண்டு சென்ற போது, பிக்குகளை தாக்கியது யார் என்று நாங்கள் கேட்டோம். அரசாங்கம் இன்னும் அந்தக் கேள்விக்கு பதிலளிக்கத் தவறிவிட்டது,” என்று அவர் கூறியுள்ளார்.

21 பேரணி


இந்த நிலையில், நவம்பர் 21 ஆம் திகதி நுகேகோடாவில் நடைபெற உள்ள பேரணியில், சிறிலங்கா பொதுஜன பெரமுன தொடர்புடைய அனைத்து காரணங்களையும் தீர்க்கும் என நாமல் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை விகாரை விவகாரம்! அரசாங்கத்திற்கு நாமல் விடுத்த சவால் | Trincomalee Vihara Issue Namal S Allegations


அதன்பின்னர், பிரதான எதிர்க்கட்சி யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் எனவும் அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றியது என்பது குறித்து தங்கள் கருத்துக்களை வெளியிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

Read More

Previous Post

கிளந்தானில் 21 கார் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய தம்பதியினரை கைது செய்த போலீசார் | Makkal Osai

Next Post

ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

Next Post
ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin