• Login
Tuesday, December 23, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திருகோணமலையில் போதைபொருளுடன் சிக்கிய கொழும்பை சேர்ந்த நபர்

GenevaTimes by GenevaTimes
December 17, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
திருகோணமலையில் போதைபொருளுடன் சிக்கிய கொழும்பை சேர்ந்த நபர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருகோணமலையில் ஐஸ் போதை பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கொழும்பு 12 குணசிங்க புரவை சேர்ந்த 63 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



தம்பலகாமம் காவல் பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் நேற்று (17) இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவ்வாறு கைது
செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 30 கிராமும் 700 மில்லி கிராமும் ஐஸ் போதைப்
பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

திருகோணமலையில் போதைபொருளுடன் சிக்கிய கொழும்பை சேர்ந்த நபர் | Colombo Man Arrested With Icedrug In Tambalagama



கைது செய்யப்பட்ட சந்தேக நபர்
தம்பலகாமம் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.


மேலும், கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று (18) அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

5 வயது சிறுமியுடன் கார் திருட்டு; 3 மணிநேரத்தில் சிறுமி பாதுகாப்பாக மீட்பு! | Makkal Osai

Next Post

மலாக்கா துப்பாக்கிச் சூட்டை ஆரம்பத்திலிருந்தே கொலையாக ஏன் விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் குலா – Malaysiakini

Next Post
மலாக்கா துப்பாக்கிச் சூட்டை ஆரம்பத்திலிருந்தே கொலையாக ஏன் விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் குலா – Malaysiakini

மலாக்கா துப்பாக்கிச் சூட்டை ஆரம்பத்திலிருந்தே கொலையாக ஏன் விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் குலா – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin