• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

திடீரென உயர்த்தப்பட்ட வரி.. மெக்சிகோவுடன் இந்தியா பேச்சுவார்த்தை | உலகம்

GenevaTimes by GenevaTimes
December 15, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
திடீரென உயர்த்தப்பட்ட வரி.. மெக்சிகோவுடன் இந்தியா பேச்சுவார்த்தை | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 15, 2025 10:19 PM IST

மெக்சிகோ இந்தியப் பொருட்கள் மீதான வரியை 50 சதவீதம் உயர்த்த, இந்தியா மெக்சிகோவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராஜேஷ் அகர்வால் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

News18
News18

இந்தியப் பொருட்கள் மீதான வரியை மெக்சிகோ உயர்த்திய நிலையில், அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தையைத் தொடங்கி உள்ளது.

உள்நாட்டு சந்தையைப் பாதுகாக்கும் வகையில், இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரியை 50 சதவீதம் வரை உயர்த்தி மெக்சிகோ அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வருகிறது.

இதனால், வாகனங்கள், ஜவுளி, இரும்பு மற்றும் ஸ்டீல், தோல் பொருட்கள், காலணி உள்ளிட்டவற்றின் 18 ஆயிரத்து 140 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், மெக்சிகோ அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது தொடர்பாகத் தெரிவித்துள்ள மத்திய வர்த்தகத் துறை செயலாளர் ராஜேஷ் அகர்வால், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் மெக்சிகோ அமைச்சர் லுயிஸ் ரொசண்டோவுடன் ஆன்லைனில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இந்தியா மீதான வரியை அமெரிக்கா உயர்த்திய நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மெக்சிகோவும் வரியை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

December 15, 2025 10:19 PM IST

Read More

Previous Post

640 பாடசாலைகளைத் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் நாளை மீள ஆரம்பம்

Next Post

அம்னோவுக்கு டிஏபியுடன் நேரடி உறவு இல்லை என்கிறார் ஜாஹிட்

Next Post
அம்னோவுக்கு டிஏபியுடன் நேரடி உறவு இல்லை என்கிறார் ஜாஹிட்

அம்னோவுக்கு டிஏபியுடன் நேரடி உறவு இல்லை என்கிறார் ஜாஹிட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin