தா்மஸ்தலா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குடன், மாநிலத்தின் மற்ற காவல் நிலையங்களில் விசாரிக்கப்பட்ட அல்லது கண்டறியப்பட்ட அசாதாரண மரணங்கள், பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் மற்றும் மாயமான பெண்கள் தொடா்பான அனைத்து வழக்குகளையும் இக்குழு விசாரித்து, அரசுக்கு விரிவான அறிக்கையை விரைவில் சமா்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

