• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

தாய்லாந்து சைபர் மோசடியில் சிக்கிய 200 இந்தியர்கள் மீட்பு | உலகம்

GenevaTimes by GenevaTimes
November 6, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
தாய்லாந்து சைபர் மோசடியில் சிக்கிய 200 இந்தியர்கள் மீட்பு | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 06, 2025 10:22 PM IST

தாய்லாந்து சைபர் மோசடி கும்பலில் சிக்கிய 200 இந்திய இளைஞர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

News18
News18

தாய்லாந்தில் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட சைபர் மோசடிகளில் ஈடுபடுத்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

மியான்மரில் இருந்து தாய்லாந்து அழைத்துச் செல்லப்பட்டு மியாவாடி பகுதியில் அடைத்து வைத்து இந்திய இளைஞர்கள் சைபர் மோசடிகளில் ஈடுபடுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அரசு அளித்த புகாரில் மியாவாடி பகுதியில் அதிரடி சோதனை நடத்திய மியான்மர் ராணுவத்தினர் இந்தியா உள்பட 28 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட இளைஞர்களை பத்திரமாக மீட்டனர்.

இதில் மீட்கப்பட்ட 465 இந்திய இளைஞர்களில் 270 பேர் இந்திய விமானப் படை விமானம் மூலம் நாடு திரும்பினர். மீதமுள்ள இந்தியர்களை அடுத்தடுத்து அழைத்து வரும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் இதேபோன்று சைபர் மோசடிகளில் ஈடுபடுத்தப்பட்ட 549 இந்தியர்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு வேலை மோகத்தில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்படாத தனியார் நிறுவனங்கள் மற்றும் புரோக்கர்களை நம்பி இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

November 06, 2025 10:22 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

தாய்லாந்து சைபர் மோசடி கும்பலிடம் சிக்கித் தவித்த 200 இந்திய இளைஞர்கள்! மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

Read More

Previous Post

ஜம்மு & காஷ்மீருக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள்… ஆப்ரேஷன் சிந்தூருக்கு பழிவாங்க திட்டம்! | இந்தியா

Next Post

இலக்கு வைக்கப்பட்ட சர்க்கரை மானிய முறை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். – Malaysiakini

Next Post
இலக்கு வைக்கப்பட்ட சர்க்கரை மானிய முறை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். – Malaysiakini

இலக்கு வைக்கப்பட்ட சர்க்கரை மானிய முறை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin