• Login
Friday, May 9, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

தாய்லாந்தில் இந்தியர்கள் கைது!!நடந்தது என்ன?

GenevaTimes by GenevaTimes
March 7, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 7 mins read
0
தாய்லாந்தில் இந்தியர்கள் கைது!!நடந்தது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தாய்லாந்தில் இந்தியர்கள் கைது!!நடந்தது என்ன?

சிவப்பு பாண்டா, உடும்பு, பாம்பு, கிளி உட்பட 87 விலங்குகளை தாய்லாந்தில் இருந்து இந்தியாவிற்கு கடத்த முயன்ற ஆறு பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்கள் ஆறு பேரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் அந்த விலங்குகளை தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு கடத்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.



சிங்கப்பூர் TEP PASS வேலை வாய்ப்பு!!

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமாக விலங்குகளை கடத்துவது தெரிய வந்தது.

அதிகாரிகள் அந்த விலங்குகளை பறிமுதல் செய்தனர்.

குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இறக்குமதி வரியைப் போன்று நான்கு மடங்கு அபராதம் விதிக்கப்படலாம்.



சிங்கப்பூரில் PCM PERMIT ல் வேலை வாய்ப்பு!!

The post தாய்லாந்தில் இந்தியர்கள் கைது!!நடந்தது என்ன? appeared first on SG Tamilan.

Read More

Previous Post

பொதுமக்களைக் குழப்பிய ஹாடி – நிக் நஸ்மி – Malaysiakini

Next Post

\”குடிநீரை இழக்கத் தயாரில்லை\” அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக கிளர்ந்த மலையக மக்கள்

Next Post
\”குடிநீரை இழக்கத் தயாரில்லை\” அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக கிளர்ந்த மலையக மக்கள்

\"குடிநீரை இழக்கத் தயாரில்லை\" அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக கிளர்ந்த மலையக மக்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin