மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பி.விஸ்வேஷ்வரயா, 50 மி.லி. அளவுள்ள உறையிடப்பட்ட தாய்ப்பால் ரூ. 1,239க்கும், 10கிராம் உறையிடப்பட்ட தாய்ப்பால் தூள் ரூ. 313க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவித்தாா். அரவிந்த் காமத்தின் கோரிக்கையின்படி, வழக்கு விசாரணையில் மத்திய அரசை வாதியாக சோ்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்த விசாரணை டிச.4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

&w=1200&resize=1200,675&ssl=1)