• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தவறிழைக்கும் யாழ். மாநகர சபை – மக்கள் கடும் அதிருப்தி

GenevaTimes by GenevaTimes
May 21, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தவறிழைக்கும் யாழ். மாநகர சபை – மக்கள் கடும் அதிருப்தி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் (Jaffna) மாநகர சபையானது தொடர்ச்சியாக பல்வேறு விதமான முறைகேடான
செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து ஊடகங்கள் ஊடாக செய்திகள்
வெளிவந்த போதும் அவற்றை சீர் செய்யாது அதே தவறுகளை தொடர்ந்து இழைத்த வண்ணம்
உள்ளார்கள்.

வீதியில் குப்பைகளை கொட்டிவிட்டு செல்லுதல், கல்லுண்டாய் பகுதியில் உள்ள கழிவுப் பொருட்களுக்கு தீ வைத்தல், மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்கள் உரிய முறைப்படி செயல்படாமை உள்ளிட்ட மேலும் பல முறைகேடான செயற்பாடுகள் குறித்து குற்றச்சாட்டுகள் மாநகர சபை மீது முன்வைக்கப்படுகிறது.


இன்றைய தினமும் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் சேகரித்த கழிவுப் பொருட்களை உழவு
இயந்திரத்தில் எடுத்துச் செல்லும் போது உரிய முறையை பின்பற்றாமையை அவதானிக்க
முடிந்தது.

அதாவது உழவு இயந்திரத்தின் பெட்டிக்குள் கழிவுப் பொருட்களை ஏற்றிய
பின்னர் அதனை மூடாமல் திறந்த வண்ணம், கழிவுப் பொருட்கள் சேமிக்கும் இடத்திற்கு
கொண்டு செல்வதை அவதானிக்க முடிந்தது.

இதன்போது பொலுத்தீன் உள்ளிட்ட கழிவுப்
பொருட்கள் காற்றில் பறந்து வீதிகளில் பரவுவதை அவதானிக்க முடிந்தது.

அந்த உழவு இயந்திரத்துக்கு இலக்க தகடும் காணப்படவில்லை.

மாநகர சபையின்
கழிவக்கற்றும் பல வாகனங்களானது இவ்வாறு இலக்க தகடு இல்லாமலே பணியில்
ஈடுபடுகின்றது.


யாழ். மாநகர சபையினரே இவ்வாறு தொடர்ச்சியாக தவறிழைக்கும்போது அவர்கள் எவ்வாறு
மக்களை நல்வழிப்படுத்த தகுதியுடையவர்கள் என்ற கேள்வியை மக்கள்
எழுப்புகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு யாழ். மாநகரசபை
ஆணையாளரான ச.கிருஷ்ணேந்திரன் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மக்கள் கேள்வி
எழுப்புகின்றனர்.


எனவே இவ்வாறான முறைகேடுகளை சீர் செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக
உள்ளது’

Read More

Previous Post

55 வயது ஓய்வூதியத்தை மீண்டும் அறிமுகப்படுத்துங்கள், அமானா இளைஞர் அஸலினாவிடம் கூறுகிறார் – Malaysiakini

Next Post

ரூ.2,000 கோடி கல்வி நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு | Tamil Nadu sues Centre in Supreme Court over non-disbursal of ₹2,000-crore education funds

Next Post
ரூ.2,000 கோடி கல்வி நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு | Tamil Nadu sues Centre in Supreme Court over non-disbursal of ₹2,000-crore education funds

ரூ.2,000 கோடி கல்வி நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு | Tamil Nadu sues Centre in Supreme Court over non-disbursal of ₹2,000-crore education funds

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin