• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட தலைமை தேர்தல் அதிகாரி… திரிணமுல் காங்கிரஸ் கண்டனம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 12, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட தலைமை தேர்தல் அதிகாரி… திரிணமுல் காங்கிரஸ் கண்டனம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 12, 2026 7:34 AM IST

முதலமைச்சராக பொறுப்பேற்ற சுவேந்து அதிகாரி சுப்ரதா குப்தாவை தனது ஆலோசகராக நியமித்தார். இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் சட்டமன்ற தேர்தலின் போது தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த மனோஜ் அகர்வால் மாநில அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News18
News18

மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரியின் ஆலோசகராக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்ரதா குப்தா நியமிக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த மனோஜ் அகர்வால் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க பேரவைத் தோ்தலுக்கு முன்பாக எஸ்ஐஆா் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சுமாா் 90 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயா்கள் நீக்கப்பட்டன. இந்த பணிகளை தேர்தல் ஆணையத்தின் சிறப்புப் பட்டியல் கண்காணிப்பாளராக பணியாற்றிய சுப்ரதா குப்தா மேற்கொண்டார். இவர் பாஜகவின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தவே களம் இறக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்ற சுவேந்து அதிகாரி சுப்ரதா குப்தாவை தனது ஆலோசகராக நியமித்தார். இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் சட்டமன்ற தேர்தலின்போது தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த மனோஜ் அகர்வால் மாநில அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை கண்டித்துள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சி, பாஜக விரும்பியபடி தேர்தலை நடத்தியதற்காக தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வாலை மாநில அரசின் தலைமைச் செயலாளராக ஆக்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.

Read More

Previous Post

இன்று மேஷ ராசியில் உருவான திரிகிரக யோகம்.. 6 ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும் – Sri Lanka Tamil News

Next Post

காய்ச்சல் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறப்பு – Sri Lanka Tamil News

Next Post
காய்ச்சல் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறப்பு – Sri Lanka Tamil News

காய்ச்சல் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin