செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணி பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக, 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர், அமலாக்கத்துறையினர். அப்போது அவர் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பின், சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 2014ஆம் ஆண்டு பிணையில் வெளியே வந்து மீண்டும் திமுக அரசில் அமைச்சர் ஆனார்.

