• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்… மேலும் 2 சாட்சிகள் பரபரப்பு வாக்குமூலம்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 10, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்… மேலும் 2 சாட்சிகள் பரபரப்பு வாக்குமூலம்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 10, 2025 5:54 PM IST

தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட சர்ச்சையில் புதிய திருப்பம். மேலும் 2 நபர்கள் சாட்சிகளாக முன்வந்ததால் பரபரப்பு. 16 இடங்களில் தோண்டியதில் எலும்புகள், சேலைகள் கண்டுபிடிப்பு.

தர்மஸ்தலா கோயில்தர்மஸ்தலா கோயில்
தர்மஸ்தலா கோயில்

தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட சர்ச்சையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. புதிதாக மேலும் 2 நபர்கள் சாட்சிகளாக இருக்க முன்வந்திருப்பது பரபரப்பை கூட்டி உள்ளது.

கர்நாடக மாநிலம், தர்மஸ்தலா கோயில் நகரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று புதைக்கப்பட்டதாக கோயிலில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர்கள் கூறியதைத் தொடர்ந்து, மாநில அரசு, 20 அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. அந்தக் குழுவினர் முன்னிலையில் முன்னாள் ஊழியர் சுட்டிக்காட்டிய 16 இடங்களில் நேத்ராவதி ஆற்றங்கரையில் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் சில குழிகளில் பெண்களின் எலும்புக் கூடுகளும், சேலையும் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகுபலி மலைப்பகுதியிலும் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பரபரப்பை கூட்டும் விதமாக, மேலும் 2 பேர் சாட்சிகளாக இருக்க முன்வந்துள்ளனர். அவர்கள் புதிதாக பெண்களின் சடலங்கள் புதைக்கப்படுவதை பார்த்ததாக கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 10, 2025 5:54 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

தர்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் புதிய திருப்பம்… மேலும் 2 சாட்சிகள் பரபரப்பு வாக்குமூலம்!

Read More

Previous Post

Tamilmirror Online || இன்று முதல் Online நுழைவுச்சீட்டு விநியோகம்

Next Post

ஜாராவின் பிரேத பரிசோதனை தொடங்குகிறது, ஊகங்களைத் தவிர்க்குமாறு வழக்கறிஞர் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறார் – Malaysiakini

Next Post
ஜாராவின் பிரேத பரிசோதனை தொடங்குகிறது, ஊகங்களைத் தவிர்க்குமாறு வழக்கறிஞர் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறார் – Malaysiakini

ஜாராவின் பிரேத பரிசோதனை தொடங்குகிறது, ஊகங்களைத் தவிர்க்குமாறு வழக்கறிஞர் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin