• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பில் விசேட அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
August 4, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பில் விசேட அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெறவுள்ள நிலையில் சட்ட உத்தரவுகளை மீறுவோருக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


1968 ஆம் ஆண்டு 25 ஆம் எண் பொதுப் பரீட்சைகள் சட்டத்தின் விதிகளின் கீழ் இந்த உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளன.


இதன்படி மேலும் இந்த உத்தரவுகளை மீறும் எந்தவொரு நபர், நிறுவனம் அல்லது பிற தரப்பினருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத நடவடிக்கை


இந்தத் தடை நடைமுறையில் உள்ள காலகட்டத்தில், புலமைப்பரிசில் தேர்வை இலக்காகக் கொண்டு வகுப்புகளை ஏற்பாடு செய்வது அல்லது நடத்துவது, பாடம் தொடர்பான விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது, போலி வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகிப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பில் விசேட அறிவிப்பு | Grade 5 Scholarship Exam 2025 Update


இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் தகவல் இருந்தால், அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கலம் என விளக்கமளித்துள்ளார்.

இதன்படி பொதுமக்கள் பொலிஸ் தலைமையகம் அல்லது இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், பொலிஸ் தலைமையகத்தின் தொலைபேசி எண் 011-2421111, பொலிஸ் அவசர தொலைபேசி எண் 119, பரீட்சைகள் திணைக்களத்தின் தொலைபேசி எண் 1911 அல்லது 011-2784208 மற்றும் 011-2784537 ஆகியவற்றின் மூலம் புகார்களை சமர்ப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் மாலை – திருவிழா

Read More

Previous Post

இடைநிலைப் பள்ளிக் கல்வியை கட்டாயமாக்கும் முடிவை WAO மகளிர்  அமைப்பு வரவேற்கிறது.

Next Post

‘உண்மையான இந்தியராக இருந்தால் இப்படி பேச மாட்டீர்கள்’ – ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் | ‘If you are a true Indian, you wouldn’t say this’: SC as it raps Rahul for remarks that China occupied land

Next Post
‘உண்மையான இந்தியராக இருந்தால் இப்படி பேச மாட்டீர்கள்’ – ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் | ‘If you are a true Indian, you wouldn’t say this’: SC as it raps Rahul for remarks that China occupied land

'உண்மையான இந்தியராக இருந்தால் இப்படி பேச மாட்டீர்கள்' - ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் | 'If you are a true Indian, you wouldn't say this': SC as it raps Rahul for remarks that China occupied land

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin