• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தயாரானது ரஷ்யா!! விளிம்பில் மூன்றாம் உலகப் போர் – அமெரிக்காவால் அதிகரித்த பதற்றம்

GenevaTimes by GenevaTimes
August 2, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தயாரானது ரஷ்யா!! விளிம்பில் மூன்றாம் உலகப் போர் – அமெரிக்காவால் அதிகரித்த பதற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவை நோக்கி இரண்டு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை அனுப்ப உத்தரவிட்டதாக அறிவித்துள்ள நிலையில், இது சர்வதேச அளவில் கடும் விவாதத்திற்கு உரியதாக மாறியுள்ளது.


ட்ரம்ப் நேற்று வெளியிட்ட பதிவில், “ரஷ்ய முன்னாள் ஜனாதிபதியும் பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ் கூறிய கருத்துகள் எனக்குள் பதற்றத்தை ஏற்படுத்தின. எனவே ரஷ்யா அருகே இரண்டு அணுஉபரி கப்பல்களை நிலைநிறுத்த உத்தரவிட்டேன்” என குறிப்பிட்டார்.


அவரது இந்த அறிவிப்பு, அணுசக்தி ஆயுதங்களைத் தாங்கக்கூடிய அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்கள், ரஷ்யா உள்ளிட்ட முக்கிய பகுதிகளின் அருகே நிலைநிறுத்தப்படலாம் என்ற மூன்றாம் உலகப்போருக்கான அச்சத்தை தூண்டியிருக்கிறது.

ரஷ்யாவின் பதில்



இந்த நிலையில், ட்ரம்பின் உத்தரவுக்குப் பதிலளித்துள்ள ரஷ்ய அரசு, “அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களின் இயக்கங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த உத்தரவு தேவையற்ற மோதலுக்கு வழிவகுக்கும்” என தெரிவித்துள்ளது.

தயாரானது ரஷ்யா!! விளிம்பில் மூன்றாம் உலகப் போர் - அமெரிக்காவால் அதிகரித்த பதற்றம் | Russia Response To Deployment Of Us Submarines



இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் வோடொலாட்ஸ்கி, “உலகக் கடல்களில் ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள், அமெரிக்காவை விட அதிக எண்ணிக்கையில் உள்ளன. 


ட்ரம்ப் குறிப்பிடும் கப்பல்கள் எங்கள் கண்காணிப்பில் ஏற்கனவே உள்ளன. அவை எங்கு சென்றாலும், எங்கள் வரம்புக்குள் தான் இருக்கின்றன” எனக் கூறியுள்ளார்.

நீர்மூழ்கி கப்பல்கள்



மேலும், “உலக அமைதிக்காக ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று கட்டாயமாக வேண்டியதாக உள்ளது” என்றும் அவர் வலியுறுத்தினார்.

தயாரானது ரஷ்யா!! விளிம்பில் மூன்றாம் உலகப் போர் - அமெரிக்காவால் அதிகரித்த பதற்றம் | Russia Response To Deployment Of Us Submarines



ரஷ்யாவும், அமெரிக்காவும் உலகில் அணுசக்தி இயக்கம் கொண்ட நீர்மூழ்கி கப்பல்களை அதிக அளவில் வைத்துள்ள நாடுகளாக இருக்கின்றன.


இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைப் பற்றி பேசும் போது, அவை சாதாரண கப்பல்கள் அல்ல. 20–30 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே எரிபொருள் நிரப்ப வேண்டியவை. 

மூன்றாம் உலகப் போர் 


இதனால், நீண்ட நாட்கள் கடலின் அடியில் மூழ்கிய நிலையிலேயே செயல்பட முடியும். மனிதர்கள் அதிக நாட்கள் உள்ளே இருக்க முடியாததால், சில மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் மேலே கொண்டுவரப்படும்.

தயாரானது ரஷ்யா!! விளிம்பில் மூன்றாம் உலகப் போர் - அமெரிக்காவால் அதிகரித்த பதற்றம் | Russia Response To Deployment Of Us Submarines


எனினும் சில முக்கிய ரகசிய நடவடிக்கைகள் நடைபெறும் போது, ஒரு வருடம் வரை மேலே வராமலும் இயக்கப்படக்கூடும்.



இந்த சூழ்நிலையில், மூன்றாம் உலகப் போர் குறித்து வரும் வார்த்தைகள் வெறும் பேச்சாக மட்டும் இல்லாமல், நடைமுறைப்பட வாய்ப்பு உள்ளதாகவே சில சர்வதேச அணிபல நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

புதிய நீர் கட்டண உயர்வு பெரும்பாலான ஜோகூர் வீடுகளைப் பாதிக்காது: விநியோகஸ்தர் தகவல் | Makkal Osai

Next Post

​​​​​​​‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முழங்கியவர் ராஜேந்திர சோழன்: பிரதமர் மோடி புகழாரம் | pm modi praises rajendra chola

Next Post
​​​​​​​‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முழங்கியவர் ராஜேந்திர சோழன்: பிரதமர் மோடி புகழாரம் | pm modi praises rajendra chola

​​​​​​​‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முழங்கியவர் ராஜேந்திர சோழன்: பிரதமர் மோடி புகழாரம் | pm modi praises rajendra chola

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin