• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழீழ கோர யுத்தத்தின் வடுக்களை முடி மறைக்கும் அவலம் : ஆதங்கம் வெளியிடும் ஈழத்து இசையமைப்பாளர்

GenevaTimes by GenevaTimes
May 24, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழீழ கோர யுத்தத்தின் வடுக்களை முடி மறைக்கும் அவலம் : ஆதங்கம் வெளியிடும் ஈழத்து இசையமைப்பாளர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான கோர யுத்தம் முடிவடைந்து அதன் வடுக்கள் இன்றும் தொடரும் நிலையில், எதிர்கால சந்ததியினருக்கு தெரியாமல் மாண்டொழிந்த எம்மவரின் வலிகள் மூடி மறைக்கப்படுவதாக இலங்கையின் முதல் பெண் தமிழ் இசை அமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன் கவலை வெளியிட்டுள்ளார்.


குறித்த தகவலை அவர் ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வெள்ளி தட்டில் அள்ளித்தரும் அமுதமல்ல எங்கள் தமீழீழம் அத்தோடு நாங்கள் போராட வேண்டும் இது எங்களுடைய நிலம் இதை நாங்கள் உங்களுக்கு அள்ளித்தர முடியாது.



தற்போதிருக்கும் தலைமுறைக்கு இந்த போரின் வலி புரியாது அத்தோடு அவர்கள் போர் நடந்த காலப்பகுதியை தாண்டி வந்துவிட்டனர்.



அத்தோடு, தற்போது உள்ள தலைமுறையினரிடையே போரென்ற ஒன்றே நடக்காதது போல ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால் மாத்திரமே அந்த வலி புரியும்” என அவர் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிப்பதை இந்த காணொளியில் மூலம் காணலாம்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சிங்கப்பூரில் புக்கிட் தீமா Turf city பகுதியில் உருவாகவிருக்கும் வீடுகள்!!

Next Post

கேஜரிவாலின் உதவியாளா் பிபவ் குமாருக்கு 4 நாள் நீதிமன்றக் காவல்

Next Post
கேஜரிவாலின் உதவியாளா் பிபவ் குமாருக்கு 4 நாள் நீதிமன்றக் காவல்

கேஜரிவாலின் உதவியாளா் பிபவ் குமாருக்கு 4 நாள் நீதிமன்றக் காவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin