• Login
Saturday, December 27, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழர் பிரதேச கடற்கரையில் கூட்டமாக கரை ஒதுங்கிய டொல்பின்கள்

GenevaTimes by GenevaTimes
November 16, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழர் பிரதேச கடற்கரையில் கூட்டமாக கரை ஒதுங்கிய டொல்பின்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Courtesy: nayan

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரை
பகுதியை நோக்கி நேற்றைய தினம் சனிக்கிழமை (16) மதியம் ஒரு தொகை டொல்பின்கள்
கூட்டமாக கடற்கரையை வந்தடைந்தன.

இதனை அறிந்த அப்பகுதி கடற்றொழிலாளர்கள்,பொதுமக்கள்,பெண்கள்,சிறுவர்கள்
என அனைவரும் சென்று பார்வையிட்டதோடு,சிறுவர்களுடன் டொல்பின் கள்
விளையாடி மகிழ்ந்தனர்.

இதுவே முதல் தடவை

குறித்த டொல்பின் இனம் மன்னார் மாவட்டத்தில் கரையோர பகுதிக்கு கூட்டமாக
வருகை தந்தமை இதுவே முதல் தடவையாகும்.

தமிழர் பிரதேச கடற்கரையில் கூட்டமாக கரை ஒதுங்கிய டொல்பின்கள் | Mannar Dolphin Issue

 நீண்ட நேரம் இலுப்பைக்கடவை கடற்கரையோரங்களில் கூட்டமாக சுற்றி திரிந்த குறித்த
டொல்பின்களை தமது இருப்பிடம் நோக்கி செல்ல சில கடற்றொழிலாளர்கள் உதவியை
மேற்கொண்டனர்.

காணொளியாக பதிவு

இந்த நிலையில் குறித்த டொல்பின்கள் மீண்டும் கூட்டமாக தமது இருப்பிடத்தை
நோக்கிச் சென்றது.

தமிழர் பிரதேச கடற்கரையில் கூட்டமாக கரை ஒதுங்கிய டொல்பின்கள் | Mannar Dolphin Issue

குறித்த அரிய காட்சியை கடற்றொழிலாளர்கள் தமது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு
செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

நிலுவையில் உள்ள சாரதி அனுமதி பத்திரங்கள் அச்சிடுதல் மீண்டும் தொடக்கம் – இரண்டு வாரங்களில் விநியோகம் முடியும்

Next Post

Bihar Election | “கூட்டணியில் காங்கிரஸ் முதன்மை கிடையாது.. ஆர்.ஜே.டி. கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்” – எம்.பி. சசி தரூர் | இந்தியா

Next Post
Bihar Election | “கூட்டணியில் காங்கிரஸ் முதன்மை கிடையாது.. ஆர்.ஜே.டி. கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்” – எம்.பி. சசி தரூர் | இந்தியா

Bihar Election | "கூட்டணியில் காங்கிரஸ் முதன்மை கிடையாது.. ஆர்.ஜே.டி. கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்” - எம்.பி. சசி தரூர் | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin