• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழர் பிரதேசத்தில் கொடூரம்: பேருந்துக்குள் புகுந்து சரமாரியாக வெட்டப்பட்ட நீதிமன்ற சாட்சிகள்

GenevaTimes by GenevaTimes
November 28, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழர் பிரதேசத்தில் கொடூரம்: பேருந்துக்குள் புகுந்து சரமாரியாக வெட்டப்பட்ட நீதிமன்ற சாட்சிகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


​ஈச்சிலம்பற்று -இலங்கைத்துறை பகுதியில் பேருந்தில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.


இலங்கை துறைமுகத்துவாரப் பகுதியில் இருந்து மூதூர் நோக்கி பயணித்த தனியார்
பேருந்து ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


குறித்த பேருந்தில் பயணித்த மூதூர் நீதிமன்ற சாட்சிகள் ஐந்து பேரே வாள்வெட்டுத்
தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

நீதிமன்ற சாட்சிகள்



சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பேருந்தில் பயணித்தவர்களில் மூதூர் நீதிமன்றம் ஒன்றில் சாட்சியமளிக்கச் சென்ற
ஐந்து நபர்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

​

தமிழர் பிரதேசத்தில் கொடூரம்: பேருந்துக்குள் புகுந்து சரமாரியாக வெட்டப்பட்ட நீதிமன்ற சாட்சிகள் | Masked Gang Attacks Five Court Witnesses In Muthur

அக்குழுவினர் குறித்த ஐந்து நபர்களையும் சரமாரியாக வாளால் வெட்டியுள்ளனர்.



​வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான ஐந்து நபர்களும் பலத்த காயங்களுடன்
உடனடியாக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை



அவர்களின் தற்போதைய நிலை குறித்த மேலதிக தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

​

தாக்குதலை மேற்கொண்ட முகமூடி அணிந்த 15 பேர் கொண்ட குழுவினர், குறித்த
வாள்வெட்டு சம்பவத்தை முடித்த பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.

​

தமிழர் பிரதேசத்தில் கொடூரம்: பேருந்துக்குள் புகுந்து சரமாரியாக வெட்டப்பட்ட நீதிமன்ற சாட்சிகள் | Masked Gang Attacks Five Court Witnesses In Muthur

காவல்துறையினர் தீவிர விசாரணை
​இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றனர்.

இத்தாக்குதலின் பின்னணி மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளில்
காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.



நீதிமன்ற சாட்சிகள் திட்டமிட்டு தாக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்
பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
​

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாருமே இல்லை – அன்வார்  

Next Post

கோவாவில் நாளை 77 அடி உயர ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் | Makkal Osai

Next Post
கோவாவில் நாளை 77 அடி உயர ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் | Makkal Osai

கோவாவில் நாளை 77 அடி உயர ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin