• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் மீண்டும் விசாரணைக்கு அழைப்பு!

GenevaTimes by GenevaTimes
April 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் மீண்டும் விசாரணைக்கு அழைப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


  ​இலங்கை தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் நிருவாகக் குழு உறுப்பினரும், கிராஞ்சி வட்டாரத்தின் அமைப்பாளருமான தயாநந்தன் ஜெயச்சித்திரா கொழும்பிலுள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் (TID) விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.



காவல்துறை வழங்கிய அழைப்பாணையில், எதிர்வரும் 2026.04.07 அன்று காலை 10:00 மணிக்கு கொழும்பிலுள்ள விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக விசாரணைக்கு அழைப்பு

தயாநந்தன் ஜெயச்சித்திரா, குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவால் (TID) மூன்றாவது முறையாகவும் விசாரணைக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.


​

தமிழரசுக் கட்சி கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் மீண்டும் விசாரணைக்கு அழைப்பு! | Itak Kilinochchi Member Called For Investigation

தமிழ் மக்களின் அரசியல் குரல்களை நசுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்தகைய தொடர் விசாரணைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

செகாமட் விபத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியவரால் 3 பேர் உயிரிழந்த நிலையில், அரசியல்வாதிகளிடமிருந்து மந்தமான எதிர்வினை. – Malaysiakini

Next Post

IPL 2026 : ஆர்.சி.பி.-க்கு எதிரான மேட்ச்சில் சென்னை அணி பவுலிங்.. எதிர்பார்க்கப்பட்ட வீரர் விளையாடவில்லை.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
IPL 2026 : ஆர்.சி.பி.-க்கு எதிரான மேட்ச்சில் சென்னை அணி பவுலிங்.. எதிர்பார்க்கப்பட்ட வீரர் விளையாடவில்லை.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

IPL 2026 : ஆர்.சி.பி.-க்கு எதிரான மேட்ச்சில் சென்னை அணி பவுலிங்.. எதிர்பார்க்கப்பட்ட வீரர் விளையாடவில்லை.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin