இடைத்தேர்தல் நடத்தலாம்.. இடைத்தேர்தலுக்கு இடைத்தேர்தலா.. நாங்கள் தேர்தலில் போட்டிபோடுவதற்கு தயாராக இருந்தால், இவர்கள் நேர்மையாக நடத்துவார்களா.. ஆட்சியர், கண்காணிப்பாளர்களை மாற்றாமல் இருப்பார்களா.. எங்களால் மக்கள் மீண்டும் பட்டியில் அடைக்கப்படுவதை விரும்பவில்லை. இந்த தேர்தல் ஒரு வேண்டாத வேலையாக பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

