• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தமிழகத்தில் நெல்லின் ஈரப்பதம் : ஆய்வு செய்ய குழு அமைத்த மத்திய அரசு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 23, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
தமிழகத்தில் நெல்லின் ஈரப்பதம் : ஆய்வு செய்ய குழு அமைத்த மத்திய அரசு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 23, 2025 8:07 PM IST

தமிழகத்தில் நெல்லின் ஈரப்பதம் ஆய்வுக்காக மத்திய அரசு மூன்று குழுக்களை அமைத்தது. விவசாயிகள் 22 சதவீதம் கோரிக்கை வைத்தனர். குழுக்கள் விரைவில் ஆய்வு நடத்தும்.

நெல்லின் ஈரப்பதம்
நெல்லின் ஈரப்பதம்

தமிழகத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தீவிரமடைந்ததால், டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் நனைந்தன. 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல் மட்டும் கொள்முதல் நிலையங்களில் எடுத்துக்கொள்ளப்படும் நிலையில், அதனை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தி இருந்தது.

இந்நிலையில், நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு, தலா மூன்று பேர் அடங்கிய மூன்று குழுக்களை அமைத்துள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 23, 2025 8:07 PM IST

Read More

Previous Post

எல்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு சம்பவம்; பழிவாங்கும் நடவடிக்கை என சந்தேகம்

Next Post

உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி: தன்வி, உன்னதி முன்னேற்றம் | World Junior Badminton Championship

Next Post
உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி: தன்வி, உன்னதி முன்னேற்றம் | World Junior Badminton Championship

உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி: தன்வி, உன்னதி முன்னேற்றம் | World Junior Badminton Championship

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin