
அநுராதபுரம், தலாவ ஜெயகங்கா சந்திப்பில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பாடசாலை மாணவர்கள் உட்பட குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தலாவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் கூறியுள்ளனர்.
காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

