• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தனியார் பல்கலைக்கழகத்தில் முன்னாள் காதலியைத் தாக்கியவரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
July 19, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
தனியார் பல்கலைக்கழகத்தில் முன்னாள் காதலியைத் தாக்கியவரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் தனது முன்னாள் காதலியைத் தாக்கிய நபருக்கான காவலை திங்கள்கிழமை (ஜூலை 21) வரை  காவல்துறையினர் நீட்டித்துள்ளனர்.

சந்தேக நபர் ஜூலை 15 முதல் 18 வரை நான்கு நாட்களுக்குக் காவலில் வைக்கப்பட்டதாகச் சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் வான் அஸ்லான் வான் மாமட் தெரிவித்தார்.

தாக்குதலுக்குப் பிறகு மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு அனுப்பப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாக அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் இன்னும் ஒரு அறிக்கையை வழங்க முடியவில்லை,” என்று அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

பல்கலைக்கழக ஊழியர்கள், பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் மற்றும் சாட்சிகள் உட்பட 12 நபர்களிடமிருந்து போலீசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

ஜூலை 14 ஆம் தேதி சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் 21 வயது வெளிநாட்டவர் தனது 20 வயது முன்னாள் காதலியைத் தாக்கிக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் நடந்தது.

பாதிக்கப்பட்ட பெண் வீட்டை விட்டு வெளியேறுவதற்கான சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாகக் குற்றம் சாட்டியதன் மீது சந்தேக நபர் கோபமடைந்ததால் இந்தத் தாக்குதல் நடந்ததாக நம்பப்படுகிறது என்று வான் அஸ்லான் கூறினார்.

ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் வேண்டுமென்றே காயப்படுத்தியதற்காகத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார்.

இந்தச் சட்டத்தின் பிரிவு 323-ன் படி, இதற்கு ஒரு வருடம்வரை சிறைத்தண்டனை, ரிம 2,000-க்கு மிகாமல் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

Like this:

Like Loading…



Read More

Previous Post

வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 27 உடல்கள் மீட்பு | vietnam tourist boat capsized in halong bay 27 bodies recovered

Next Post

முழங்கால் வரை காடு போன்ற முடி வளர்ச்சிக்கான எண்ணெய் : நிரந்தர தீர்வு

Next Post
முழங்கால் வரை காடு போன்ற முடி வளர்ச்சிக்கான எண்ணெய் : நிரந்தர தீர்வு

முழங்கால் வரை காடு போன்ற முடி வளர்ச்சிக்கான எண்ணெய் : நிரந்தர தீர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin