• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தடுத்து வைக்கப்பட்ட உலு சிலாங்கூர் ஸ்ரீ தெரத்தாய் ஆலயச் செயலாளர் பாஸ்கரன் நேற்று விடுவிக்கப்பட்டார்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 25, 2024
in மலேசியா
Reading Time: 4 mins read
0
தடுத்து வைக்கப்பட்ட உலு சிலாங்கூர் ஸ்ரீ தெரத்தாய் ஆலயச் செயலாளர் பாஸ்கரன் நேற்று விடுவிக்கப்பட்டார்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

விசாரணைக்காக கோலகுபு பாரு மாவட்ட போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட, உலு சிலாங்கூர் ஸ்ரீ தெரத்தாய் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயச் செயலாளர் பாஸ்கரன் நேற்று மாலை 5.00 மணிக்கு விடுவிக்கப்பட்டார்.

இன்று வரை இவரை தடுத்து வைக்க நீதிமன்ற ஆணையை போலீசார் பெற்றிருந்தாலும், முழு விசாரணைக்கு பிறகு இவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலு சிலாங்கூர் ஸ்ரீ தெரத்தாய் ஆலயத்தின் எதிரில் வங்காளதேச ஆடவர் சட்ட விரோதமாக கடை கட்டியதை எதிர்த்து குரல் கொடுத்தபோது ஏற்பட்ட சலசலப்பில் ஆலயச் செயலாளர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டார் என்று உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் புவனேவரன் பச்சைமுத்து தெரிவித்தார்.

வங்காள தேச ஆடவரின் மனைவி ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து India babi என்று இந்தியர்களை திட்டியதால் அங்கு பெரும் சலசலப்பு உருவானது.

இந்த விவகாரம் தொடர்பில் ஆலய செயலாளர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டார்.

வங்காள தேச ஆடவரும் அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டு லாக்கப்பில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே இன்று மாலையில் விடுவிக்கப்பட்ட பாஸ்கரன் அனைத்து தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

தம்மை விடுவிக்க கடும் முயற்சியை மேற்கொண்ட உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சிலர் புவனேவரன் பச்சைமுத்து, ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்களுக்கும் நன்றி பாராட்டினார்.



Read More

Previous Post

‘முஸ்லிம்களின் குற்றங்களுக்கு இனச்சாயம் பூசக் கூடாது’ : காதர்

Next Post

சிங்கப்பூர் work permit வேலை வாய்ப்பு!!

Next Post
சிங்கப்பூர் work permit வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் work permit வேலை வாய்ப்பு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin