• Login
Friday, February 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் ஒரு பவுன் ரூ.49,880-க்கு விற்பனை: விரைவில் ரூ.50 ஆயிரத்தை தாண்டும் என கணிப்பு | gold price increased

GenevaTimes by GenevaTimes
March 22, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் ஒரு பவுன் ரூ.49,880-க்கு விற்பனை: விரைவில் ரூ.50 ஆயிரத்தை தாண்டும் என கணிப்பு | gold price increased
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவில் நேற்று புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் ரூ.760 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.49,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் கடந்த 12-ம் தேதிபவுன் விலை ரூ.49,200 ஆக இருந்தது. பிறகு, விலை சற்று குறைந்தது. கடந்த 19-ம் தேதி முதல் தங்கம்விலை மீண்டும் உயரத் தொடங் கியது. இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கம் விலை இதுவரை இல்லாத அளவில் நேற்று புதிய உச்சத்தை தொட்டது.

தங்கம் நேற்று முன்தினம் ஒருகிராம் ரூ.6,140, ஒரு பவுன் ரூ.49,120என விற்கப்பட்ட நிலையில், நேற்றுஒரே நாளில் கிராமுக்கு ரூ.95 என பவுனுக்கு ரூ.760 அதிகரித்தது. இதனால், நேற்று ஒரு கிராம் ரூ.6,235-க்கும், ஒரு பவுன் ரூ.49,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பவுன் விலை ரூ.50 ஆயிரத்தைநெருங்கியதால், திருமணம் உள்ளிட்ட சுபமுகூர்த்த காரியங்களுக்காக நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்க செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது: சர்வதேச பொருளாதார சூழல்,அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி,பொருளாதார குறியீடு மற்றும் வேலைவாய்ப்பு குறியீடு கீழ்நோக்கி சென்றது, வங்கியில் வைப்புக்கான வட்டி விகிதம் குறைப்பு போன்ற காரணங்களால் பெரிய முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. பாதுகாப்பான முதலீடு என்று, தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதி கரித்துள்ளது.

இதனால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை உயர்ந்து வருகிறது. இதன்தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. விரைவில் பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை தாண்டக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Read More

Previous Post

தோனியிடம் இருந்து கைமாறிய கேப்டன் பதவி… ரோஹித் போட்ட ஒற்றை போஸ்ட்

Next Post

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவிப்பு | US declared Arunachal Pradesh is an integral part of India

Next Post
அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவிப்பு | US declared Arunachal Pradesh is an integral part of India

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவிப்பு | US declared Arunachal Pradesh is an integral part of India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin