இது குறித்துதேவராஜன் தலைவர் CIA கூறும்பொழுது, காப்பர் தட்டுப்பாடு காரணமாக, தொழில் நிறுவனங்களால் தொடர்ச்சியாக வேலை கொடுக்க முடியாததால், இந்த ஆலைகளில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள், வாட்ச்மேனாகவும், ஸ்விக்கி, zomato உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைக்காக சென்று விட்டதாகவும் இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.


