Last Updated:
பினராயி விஜயன் முதல்வராக இருந்த போது 2020 ஆம் ஆண்டு கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தி வந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளா அரசியலில் புயலைக் கிளப்பிய தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய முகமாக அறியப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மூன்றாவது திருமணம் செய்திருக்கிறார்.


