• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ட்ரம்ப் அதிபரான பிறகு தினமும் சராசரியாக 8 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தல் | average of 8 Indians deported from US every day since Trump second term

GenevaTimes by GenevaTimes
August 3, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
ட்ரம்ப் அதிபரான பிறகு தினமும் சராசரியாக 8 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தல் | average of 8 Indians deported from US every day since Trump second term
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களுரு: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு தினமும் சராசரியாக 8 இந்தியர்கள் நாடுகடத்தப்படுகின்றனர்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட் டார். இதன்படி சராசரியாக தினமும் 8 இந்தியர்கள் நாடுகடத்தப்படுகின்றனர். இதற்கு முன்பு ஜோ பைடன் அதிபராக இருந்தபோது ஜனவரி 2020 – டிசம்பர் 2024) சராசரியாக தினமும் 3 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர்.

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் வரையி​லான காலத்​தில் மொத்​தம் 7,244 இந்​தி​யர்​கள் பல்​வேறு காரணங்​களுக்​காக நாடு​கடத்​தப்​பட்​டுள்​ளனர். இந்த எண்​ணிக்​கை​யில் சுமார் 25% பேர் (1,703) ட்ரம்ப் அதிப​ரான 6 மாத காலத்​தில் இந்​தி​யா​வுக்கு திருப்பி அனுப்​பப்​பட்​டுள்​ளனர்.

இந்த நடவடிக்​கை​யின்​போது மனித உரிமை​களை மீறும் வகை​யில் சிலர் நடத்​தப்​பட்​ட​தாக புகார் எழுந்​தது. இதையடுத்​து, மனித உரிமை​களை மீறும் வகை​யில் நடந்​து​கொள்​ளக் கூடாது என்று அமெரிக்க அரசை மத்​திய அரசு வலி​யுறுத்​தி​யது.

இந்த ஆண்​டில் அமெரிக்​கா​விலிருந்து நாடு கடத்​தப்​பட்ட 1,703 பேரில் அதி​கபட்​ச​மாக பஞ்​சாபைச் சேர்ந்​த 620 பேர் உள்ளனர். இதற்கு அடுத்​த​படி​யாக ஹரி​யானா (604), குஜ​ராத் (245), உத்தர பிரதேசம் (38) மற்​றும் கோவா (26), மகா​ராஷ்டிரா (20), டெல்லி (20), தெலங்​கானா (19), தமிழ்​நாடு (17), ஆந்​திரா (12), உத்​த​ராகண்ட் (12), கர்​நாடகா (5) ஆகிய மாநிலங்​களைச்​ சேர்ந்​தவர்​கள்​ இடம்​பெற்​றனர்​.



Read More

Previous Post

இந்திய பொருளாதாரம் செயலிழந்து விட்டதா? – அமெரிக்காவிலேயே உருவாக்கப்பட்ட 5 ஏஐ தளங்கள் மறுப்பு | ai chatbot platforms about indian economy collapsed really post trump us tariff

Next Post

இந்தியா – பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்த அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்: வௌ்ளை மாளிகை கருத்து | Makkal Osai

Next Post
இந்தியா – பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்த அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்: வௌ்ளை மாளிகை கருத்து | Makkal Osai

இந்தியா – பாகிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்த அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்: வௌ்ளை மாளிகை கருத்து | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin