• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லி காற்று மாசு எதிரொலி: அரசு, தனியார் அலுவலகங்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 17, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
டெல்லி காற்று மாசு எதிரொலி: அரசு, தனியார் அலுவலகங்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 17, 2025 3:16 PM IST

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இயங்கவும் மீதமுள்ளவர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Rapid Read
டெல்லி காற்று மாசு
டெல்லி காற்று மாசு

டெல்லியில் காற்று மாசு தீவிரமடைந்த நிலையில் நாளை முதல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களின் அடிப்படையில் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 400 ஐ கடந்து சுவாசிக்கவே தகுதியற்ற மிகவும் மோசமான நிலையை அடைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இயங்கவும் மீதமுள்ளவர்கள் வீட்டில் இருந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் அலுவலகம் வரும் ஊழியர்களுக்கும் தனித்தனி நேரக்கட்டுபாடுகளை அமல்படுத்தி ஒரே நேரத்தில் அனைவரும் அலுவலகம் வருவதை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிஎஸ் 6 தரநிலைய வாகனங்களை தவிர்த்து மற்ற வாகனங்கள் டெல்லியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் பதிவெண் கொண்ட சரக்கு லாரிகள் தவிர்த்து மற்ற லாரிகளும் தலைநகரில் நுழைய தடை செய்யப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பதிவு செய்யப்பட்ட கட்டுமான ஊழியர்களுக்கு இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை முழுமையாக பள்ளிகள் ஆன்லைன் வழியில் இயங்கவும், 6 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹைபிரிட் வகையில் வகுப்புகளை நடத்தவும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 17, 2025 3:16 PM IST

Read More

Previous Post

இலங்கையை வந்தடைந்தார் சீனாவின் உயர்மட்டத் தலைவர்

Next Post

முறையான அனுமதியின்றி கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post
முறையான அனுமதியின்றி கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

முறையான அனுமதியின்றி கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin