Last Updated:
பிஎம் ரஹத் திட்டம் மற்றும் வேளாண் நிதி உயர்வு உள்ளிட்ட முக்கிய கோப்புகளில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.
டெல்லியில் சேவா தீர்த் என அழைக்கப்படும் புதிய பிரதமர் அலுவலக கட்டடத்தை நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டடத்தில், மத்திய அமைச்சரவை செயலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. சேவா தீர்த் என்றழைக்கப்படும் கட்டடத்திற்கான கல்வெட்டை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
At Seva Teerth earlier today, signed files that are connected with the empowerment of the poor, downtrodden, our hardworking farmers, Yuva Shakti and Nari Shakti. The key decisions include:
Approval for the launch of PM RAHAT scheme, as per which victims of accidents will get… pic.twitter.com/dVn5LyrVNX
— Narendra Modi (@narendramodi) February 13, 2026
தொடர்ந்து புதிய அலுவலகத்திற்கு சென்ற அவர், 4 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை உறுதி செய்யும் பிஎம் ரஹத் திட்டத்திற்கு பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.


