• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்​லி​யில் குண்டு வெடித்த காரை ஓட்​டிய உமரை அடையாளம் காண தாயிடமிருந்து டிஎன்ஏ சேகரிப்பு | DNA collection from mother to identify Umar

GenevaTimes by GenevaTimes
November 12, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
டெல்​லி​யில் குண்டு வெடித்த காரை ஓட்​டிய உமரை அடையாளம் காண தாயிடமிருந்து டிஎன்ஏ சேகரிப்பு | DNA collection from mother to identify Umar
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: டெல்​லி​யில் குண்டு வெடித்த காரை ஓட்​டிய மருத்​து​வர் உமர் நபி​யின் உடலை அடை​யாளம் காண்​ப​தற்​காக அவருடைய தாயிட​மிருந்து டிஎன்ஏ சேகரிக்​கப்​பட்​டுள்​ளது.

டெல்​லி​யில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்​பில் உயி​ரிழந்​தவர்​களின் உடல்​கள் லோக் நாயக் மருத்​து​வ​மனை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன. உடல்​கள் சிதைவடைந்​திருப்​ப​தால் டிஎன்ஏ மூலம் அடை​யாளம் காணும் பணி நடை​பெறுகிறது. இந்த சம்​பவத்​தில் வெடித்​துச் சிதறியது ஹுண்​டாய் ஐ-20 கார் என்​றும் அதை ஓட்டி வந்​தது காஷ்மீரின் புல்​வா​மாவைச் சேர்ந்த மருத்​து​வர் உமர் நபி என்​றும் தெரிய​வந்​துள்​ளது. முன்​ன​தாக பதி​வான சிசிடிவி காட்​சிகளின் அடிப்​படை​யில் இது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்​தி​ய​தாக சந்​தேகிக்​கப்​படும் உமர் நபி உயி​ரிழந்​தாரா அல்​லது தப்பி விட்​டாரா என்​பது தெரிய​வில்​லை. இதையடுத்​து, காஷ்மீரின் புல்​வாமா நகரை அடுத்த கோயில் கிராமத்​தில் உள்ள அவருடைய தாயின் டிஎன்​ஏ-வை அதி​காரி​கள் நேற்று சேகரித்​த​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. அந்த டிஎன்​ஏவை வைத்து உமர் நபி இந்த சம்​பவத்​தில் உயி​ரிழந்​தாரா உயிருடன் இருக்​கிறாரா என்​பதை அடை​யாளம் காண திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இந்த வழக்​கில் ஏற்​கெனவே கைதான மருத்​து​வர் முசாம்​மில் அகமது​வும் கோயில் கிராமத்​தைச் சேர்ந்​தவர் என தெரிய​வந்​துள்​ளது. முசாம்​மில் மற்​றும் உமர் நபி ஆகிய இரு​வரும் ஹரி​யா​னா​வின் அல்​-பலா மருத்​துவ கல்​லூரி​யில் பணி​யாற்றி வந்​தது தெரிய​வந்​துள்​ளது.



Read More

Previous Post

Tamilmirror Online || இலங்கையில் 42 சதவீத பெண்கள் பருமனாக உள்ளனர்

Next Post

இந்தியாவில் காற்று மாசுபாடு இலங்கையையும் பாதிக்கிறது

Next Post
இந்தியாவில் காற்று மாசுபாடு இலங்கையையும் பாதிக்கிறது

இந்தியாவில் காற்று மாசுபாடு இலங்கையையும் பாதிக்கிறது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin