• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டென்னிஸ் வீராங்கனை கொலையில் தந்தையின் பகீர் செயல்… தோழி சொன்ன தகவல்!

GenevaTimes by GenevaTimes
July 14, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
டென்னிஸ் வீராங்கனை கொலையில் தந்தையின் பகீர் செயல்… தோழி சொன்ன தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 13, 2025 3:31 PM IST

போலீசார் விசாரணையின்போது ராதிகாவை சுட்டுக்கொலை செய்த அவரது தந்தை, கதறி அழுததாகவும் மகளைக் கொன்றதற்காக தன்னை தூக்கிலிடச் சொன்னதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தந்தையால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவை, குட்டை பாவாடை அணியக் கூடாது என்றும், ஆண் நண்பர்களுடன் பேசக்கூடாது என்றும் அவரது தந்தை மனரீதியாக கொடுமைப்படுத்தி வந்ததாக அவரது தோழி ஹிமாண்ஷிக்கா தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம், குருகிராமைச் சேர்ந்த ராதிகா யாதவ், மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றது மட்டுமல்லாது டென்னிஸ் பயிற்சி மையத்தையும் நடத்தி வந்தார். இந்நிலையில் தனது மகளின் வருமானத்தில் வாழ்ந்து வருவதாக நண்பர்களும் உறவினர்களும் கேலி பேசியதாக கூறி அவரது தந்தை தீபக் யாதவ் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து ராதிகாவின் தோழி ஹிமாண்ஷிக்கா சில அதிர்ச்சி தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். அதில், ராதிகா அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டே வளர்க்கப்பட்டு வந்ததாகவும், அவருடைய ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சந்தேகத்தின் பேரில் அவரது தந்தை கண்காணித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே போலீசார் விசாரணையின்போது ராதிகாவை சுட்டுக்கொலை செய்த அவரது தந்தை, கதறி அழுததாகவும் மகளைக் கொன்றதற்காக தன்னை தூக்கிலிடச் சொன்னதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

July 13, 2025 3:23 PM IST

Read More

Previous Post

இன்று அவ்வப்போது மழை

Next Post

7 ஆண்டுகள் திருமண வாழ்க்கை முடிவு.. கணவரை பிரிவதாக சாய்னா நேவால் அறிவிப்பு

Next Post
7 ஆண்டுகள் திருமண வாழ்க்கை முடிவு.. கணவரை பிரிவதாக சாய்னா நேவால் அறிவிப்பு

7 ஆண்டுகள் திருமண வாழ்க்கை முடிவு.. கணவரை பிரிவதாக சாய்னா நேவால் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin