• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

டெனால்ட் ட்ரம்ப்-ஐ கொலை செய்ய சதித் திட்டம்… பாகிஸ்தானை சேர்ந்த நபர் அதிரடி கைது!

GenevaTimes by GenevaTimes
August 7, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
டெனால்ட் ட்ரம்ப்-ஐ கொலை செய்ய சதித் திட்டம்… பாகிஸ்தானை சேர்ந்த நபர் அதிரடி கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்ட் ட்ரம்ப்-ஐ கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய புகாரில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை FBI கைது செய்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த காலகட்டத்தில் ஈரானின் முக்கிய தலைவரான மேஜர் ஜெனரல் குவாசிம் சுலைமாணி என்பவரை அமெரிக்கப் படைகள் கொன்றன. அதற்கு பழிவாங்கும் விதமாக அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளை கொலை செய்ய ஈரான் திட்டம் தீட்டி ஆட்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதாக அமெரிக்க ஆட்டர்னி ஜெனரல் Merrick Garland தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவிற்கு வந்த பாகிஸ்தானை சேர்ந்த அசிஃப் மெர்ச்சண்ட் என்பவர், ஈரானில் சில காலம் தங்கியிருந்ததாக FBI அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பணம் கொடுத்து கொலை செய்ய 2 ஆட்களை தேர்வு செய்த அசிஃப் மெர்ச்சண்ட், சுமார் 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அவர்களுக்கு முன்பணமாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரூ.70,000க்கு முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் விற்பனை புகார்… அடுத்து வெடித்த சர்ச்சை!

இந்த நிலையில், பென்சில்வேனியாவில் பரப்புரையின் போது டொனால்ட் ட்ரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஒருநாள் முன்பாக அசிஃப் மெர்ச்சண்ட் கைது செய்யப்பட்டதாகவும், எனினும், அந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கும் அசிஃபிற்கும் தொடர்பில்லை என்றும் FBI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விளம்பரம்

.

  • First Published : August 7, 2024, 8:43 pm IST

Read More

Previous Post

2023-24-ல் சுங்கச்சாவடி கட்டணம் வசூல் ரூ.55,844 கோடி: திமுக எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில் | In the year 2023-24 Rs. 55,844 crore toll collection: Central govt reply to DMK MP

Next Post

குட்நியூஸ் சொன்ன பிரபல வங்கி! மூத்த குடிமக்களுக்கு எஃப்டி வட்டி விவரம்

Next Post
குட்நியூஸ் சொன்ன பிரபல வங்கி! மூத்த குடிமக்களுக்கு எஃப்டி வட்டி விவரம்

குட்நியூஸ் சொன்ன பிரபல வங்கி! மூத்த குடிமக்களுக்கு எஃப்டி வட்டி விவரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin