• Login
Wednesday, February 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டிராவிட் ஆலோசனையால் மிஸ்ஸான சேவாக்கின் டிரிபிள் செஞ்சூரி.. டெஸ்ட் மேட்ச்சில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்.. | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 9, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
டிராவிட் ஆலோசனையால் மிஸ்ஸான சேவாக்கின் டிரிபிள் செஞ்சூரி.. டெஸ்ட் மேட்ச்சில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்.. | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 09, 2026 8:45 PM IST

டிராவிட்டின் பேச்சை மதித்த சேவாக், தனது அதிரடியைக் குறைத்துக்கொண்டு டெஸ்டின் இரண்டாம் நாளை முடித்தார்.

வீரேந்தர் சேவாக்
வீரேந்தர் சேவாக்

டிராவிட்டின் ஆலோசனையை  கேட்டு செயல்பட்டதால் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக் முச்சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். இதுகுறித்து வெளிவந்துள்ள தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

மும்பையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த போட்டியில் சேவாக் வெறும் 254 பந்துகளில் 293 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் வீரேந்தர் சேவாக், டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முச்சதங்களை விளாசிய ஒரே இந்தியர் என்ற பெருமைக்குரியவர். ஆனால், அவர் தனது மூன்றாவது முச்சதத்தை அடித்து உலக சாதனை படைக்க வேண்டிய வாய்ப்பு, ராகுல் டிராவிட் கொடுத்த ஒரு சிறிய ஆலோசனையால் கைநழுவிப் போனது குறித்த தகவல் இப்போது வைரலாகி வருகிறது.

இலங்கைக்கு எதிராக மும்பையில் நடந்த அந்த டெஸ்ட் போட்டியில், சேவாக் தனது வழக்கமான பாணியில் இலங்கை பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். ஆட்டத்தின் இரண்டாம் நாள் முடிவில் சேவாக் 284 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்னும் சில ஓவர்களே எஞ்சியிருந்த நிலையில், அவருடன் களத்தில் இருந்த ராகுல் டிராவிட் ஒரு அறிவுரை வழங்கினார்.

அதாவது, “சேவாக், இன்று ஆட்டம் முடிய இன்னும் 4 ஓவர்களே உள்ளன. இப்போது விக்கெட்டை இழக்காமல் நிதானமாக ஆடி ஆட்டத்தை முடித்துக்கொள். நாளை காலை வந்து பொறுமையாக முச்சதத்தை அடிப்பதோடு மட்டுமல்லாமல், 400 அல்லது 500 ரன்கள் கூட நீ எடுக்கலாம்” என்று டிராவிட் ஆலோசனை கூறியுள்ளார்.

Read More

Previous Post

“காங்கிரஸ் துணைத் தலைவருக்கு பாகிஸ்தான் தொடர்பு” – பரபரப்பை கிளப்பிய அசாம் முதல்வர் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

துணிந்து முடிவெடுத்த சனே டகாய்ச்சி! ஜப்பானில் மீண்டும் ஆட்சியை பிடித்த எஸ்டிபி | World News (உலக செய்திகள்)

Next Post
துணிந்து முடிவெடுத்த சனே டகாய்ச்சி! ஜப்பானில் மீண்டும் ஆட்சியை பிடித்த எஸ்டிபி | World News (உலக செய்திகள்)

துணிந்து முடிவெடுத்த சனே டகாய்ச்சி! ஜப்பானில் மீண்டும் ஆட்சியை பிடித்த எஸ்டிபி | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin