• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

டிரம்ப் மேற்கொள்ளப்போகும் பயணம்… ஏவுகணை சோதனை நடத்தி அச்சத்தை கிளப்பும் வட கொரியா | உலகம்

GenevaTimes by GenevaTimes
October 22, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
டிரம்ப் மேற்கொள்ளப்போகும் பயணம்… ஏவுகணை சோதனை நடத்தி அச்சத்தை கிளப்பும் வட கொரியா | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 22, 2025 10:14 PM IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென் கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

News18
News18

டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் தென் கொரியா செல்லவுள்ள சூழலில், வட கொரியா ஏவுகணை சோதனை செய்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது ஆட்சி காலத்தில் முதல்முறையாக இந்த வார இறுதியில் ஆசியாவிற்கு வர திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, மலேசியாவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பின்னர் ஜப்பான் செல்லும் டிரம்ப், தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார். இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில், வட கொரியா கடந்த ஐந்து மாதங்களில் முதல் ஏவுகணையை சோதனை செய்திருப்பதாக தென் கொரியா குற்றம்சாட்டியுள்ளது. பியோங்யாங்கின் தெற்கே உள்ள ஒரு பகுதியிலிருந்து குறுகிய தூரம் பாயும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அவை வடகிழக்கு நோக்கி சுமார் 350 கிலோமீட்டர் பறந்ததாகவும் தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது.

வட கொரியாவின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கையை முறியடிக்க தென் கொரியா தயாராக இருப்பதாகவும் அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், ஏவுகணை சோதனை தொடர்பாக வட கொரியா எந்தவித அறிக்கையையும் வெளியிடவில்லை.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

October 22, 2025 10:14 PM IST

Read More

Previous Post

ஒரு நாளில் அதிகபட்சமாக நீங்கள் எவ்வளவு பணம் பெற முடியும்…?

Next Post

2025 இல் ஆசியாவின் சிறந்த நாணயங்களில் ஒன்றாக ரிங்கிட் உருவெடுக்கிறது – பிரதமர் | Makkal Osai

Next Post
2025 இல் ஆசியாவின் சிறந்த நாணயங்களில் ஒன்றாக ரிங்கிட் உருவெடுக்கிறது – பிரதமர் | Makkal Osai

2025 இல் ஆசியாவின் சிறந்த நாணயங்களில் ஒன்றாக ரிங்கிட் உருவெடுக்கிறது – பிரதமர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin