• Login
Monday, December 22, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

டித்வா சூறாவளி விவகாரம் : நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்

GenevaTimes by GenevaTimes
December 18, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
டித்வா சூறாவளி விவகாரம் : நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தம் தொடர்பான விவாதம் சபாநாயகர் தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.



காலை 09.30க்கு ஆரம்பமான இன்றைய (18.12.2025) நாடாளுமன்ற நடவடிக்கைகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளன.

அதன்படி காலை 09.30 முதல் 09.45 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 09.45 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காலை 10.00 முதல் மாலை 5.30 வரை மோசமான காலநிலையின் தாக்கத்தால் அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம இடம்பெறவுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகரினால் இன்று விசேட அமர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தகக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

“கைவிடப்பட்ட” கிளினிக்கில் விலங்குகள் உயிரிழந்தது தொடர்பான பராமரிப்புப் புறக்கணிப்பு குறித்து கால்நடைத் துறை விசாரணை நடத்தி வருகிறது – Malaysiakini

Next Post

Videos From Messi’s Vantara Visit | ‘வந்தாரா’ மையத்தில் விலங்குகளுக்கு உணவு அளித்த மெஸ்ஸி..! | இந்தியா

Next Post
Videos From Messi’s Vantara Visit | ‘வந்தாரா’ மையத்தில் விலங்குகளுக்கு உணவு அளித்த மெஸ்ஸி..! | இந்தியா

Videos From Messi's Vantara Visit | 'வந்தாரா' மையத்தில் விலங்குகளுக்கு உணவு அளித்த மெஸ்ஸி..! | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin