• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய ஆகாசா ஏர் நிறுவனம்… எவ்வளவு தெரியுமா? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 15, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய ஆகாசா ஏர் நிறுவனம்… எவ்வளவு தெரியுமா? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 15, 2026 8:43 AM IST

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஆகாசா ஏர் விமான நிறுவனம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

News18
News18

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஆகாசா ஏர் விமான நிறுவனம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

இந்த கூடுதல் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆகாசா ஏர் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, விமான டிக்கெட்டுகளின் விலை 199 ரூபாய் முதல் ஆயிரத்து 300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. பயண தூரம் மற்றும் பயண நேரத்தை பொறுத்து இது மாறுபடும் என்றும், நள்ளிரவு 12 மணிக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தாது எனவும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இண்டிகோ விமான நிறுவனம் உள்நாட்டு பயணத்திற்கு 425 ரூபாய் வரையும் வெளிநாட்டு பயணங்களூக்கு 2300 வரையும் உயர்த்தியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு டிக்கெட்டுகளுக்கு 399 வரையும், வெளிநாட்டு பயணங்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் வரையும் அதிகரித்துள்ளது.

Read More

Previous Post

QR முறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் : அரசாங்கம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

Next Post

கோவில்பட்டி: போர் சூழலால் ரூ.2 கோடி மதிப்பிலான கடலை மிட்டாய்கள் தேக்கம்; தொழிலாளர்கள் பாதிப்பு

Next Post
கோவில்பட்டி: போர் சூழலால் ரூ.2 கோடி மதிப்பிலான கடலை மிட்டாய்கள் தேக்கம்; தொழிலாளர்கள் பாதிப்பு

கோவில்பட்டி: போர் சூழலால் ரூ.2 கோடி மதிப்பிலான கடலை மிட்டாய்கள் தேக்கம்; தொழிலாளர்கள் பாதிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin