• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“டாலருக்கு போட்டியாக புதிய கரன்சியை உருவாக்கும் எந்த முடிவும் இல்லை”

GenevaTimes by GenevaTimes
December 9, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
“டாலருக்கு போட்டியாக புதிய கரன்சியை உருவாக்கும் எந்த முடிவும் இல்லை”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க டாலருக்கு போட்டியாக புதிய கரன்சியை உருவாக்கும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வணிகத்தில், அமெரிக்க டாலரை தவிர்த்து, புதிய கரன்சியை உருவாக்க பிரிக்ஸ் கூட்டமைப்பு முடிவு செய்தது. அமெரிக்காவின் அடுத்த அதிபராகவுள்ள டிரம்ப் பிரிக்ஸ் கரன்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். புதிய கரன்சியை பயன்படுத்தினால், அந்த நாடுகள் மீது 100 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் கத்தாரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது என்றார். அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்கும் எந்த முயற்சியையும் இந்தியா எடுக்கவில்லை என்றும், டாலருக்கு போட்டியாக கரன்சியை பிரிக்ஸ் கூட்டமைப்பினர் உருவாக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

விளம்பரம்
அவகோடா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்.!


அவகோடா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்.!

டிரம்ப் கடந்த முறை ஆட்சியில் இருந்தபோதுதான் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான நட்புறவு வலுப்பெற்றதாகவும், சில வணிகம் சார்ந்த பிரச்சனை இருந்தது உண்மைதான் என்றும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

.

  • First Published : December 8, 2024, 10:08 am IST

Read More

Previous Post

ரணிலுக்கு எதிராக கிளம்பிய புதிய சர்ச்சை: அநுர உட்பட முக்கிய தரப்புகளுக்கு பறந்த கடிதம்

Next Post

Richest Cricket Board | உலகில் டாப் 10 பணக்கார கிரிக்கெட் சங்கம் எது தெரியுமா?

Next Post
Richest Cricket Board | உலகில் டாப் 10 பணக்கார கிரிக்கெட் சங்கம் எது தெரியுமா?

Richest Cricket Board | உலகில் டாப் 10 பணக்கார கிரிக்கெட் சங்கம் எது தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin