• Login
Sunday, September 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

டான் ஸ்ரீ அயோப் கான் ஓய்வுக்குப் பின் காலியான பதவி: அரசியலமைப்பு நடைமுறைகள் நிறைவு — உள்துறை அமைச்சர் தகவல்!

GenevaTimes by GenevaTimes
September 13, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
டான் ஸ்ரீ அயோப் கான் ஓய்வுக்குப் பின் காலியான பதவி: அரசியலமைப்பு நடைமுறைகள் நிறைவு — உள்துறை அமைச்சர் தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசியாவின் புதிய துணை போலீஸ் படைத் தலைவர் நியமனம் தொடர்பான அரசியலமைப்பு சார்ந்த நடைமுறைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை கூலிமில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

கூட்டரசு அரசியலமைப்பின் விதிகளுக்குட்பட்டு, போலீஸ் படைத் தலைவர் மற்றும் துணை போலீஸ் படைத் தலைவர் ஆகிய உயர் பதவிகளுக்கான நியமனச் செயல்முறைகளில் மாட்சிமை தங்கிய மாமன்னரின் கருத்தைப் பெறுவது கட்டாய நடைமுறையாகும். தான் தலைமை தாங்கும் போலீஸ் படை ஆணையம் (SPP) மூலமாக தகுதியான பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, அனைத்துக் கட்ட கலந்தாலோசனைகளும் பூர்த்தியாகிவிட்டதாக அமைச்சர் சைஃபுடின் சுட்டிக்காட்டினார்.

“புதிய துணை போலீஸ் படைத் தலைவருக்கான அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்துவிட்டன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில மணி நேரங்களிலோ அல்லது ஓரிரு நாட்களிலோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.” என்று டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

முன்னாள் துணை போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அப்பதவி காலியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post டான் ஸ்ரீ அயோப் கான் ஓய்வுக்குப் பின் காலியான பதவி: அரசியலமைப்பு நடைமுறைகள் நிறைவு — உள்துறை அமைச்சர் தகவல்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

AI தொழில்நுட்பத்தின் உச்சம்.. 3 நாளில் புது நிறுவனத்தையே உருவாக்கும் எலான் மஸ்க் டீம்.. ஒரு இந்தியரும் அடக்கம் | Can 3 People Build a Startup in 3 Days? Elon Musk’s xAI Team Launches ‘Grok Bot Galaxy’ Livestream Challenge

Next Post

Tamilmirror Online || 13ஆவது வாரமாக தொடரும் காணி உரிமைப் போராட்டம்

Next Post
Tamilmirror Online || 13ஆவது வாரமாக தொடரும் காணி உரிமைப் போராட்டம்

Tamilmirror Online || 13ஆவது வாரமாக தொடரும் காணி உரிமைப் போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin