• Login
Thursday, August 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டாடா மோட்டார்ஸ் பெயர் மாற்றம்.. ஏன் இந்த திடீர் முடிவு? | Beyond Tata Motors: Inside the Strategic Shift Behind the Launch of TATA.CARS and TATA.ev

GenevaTimes by GenevaTimes
August 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
டாடா மோட்டார்ஸ் பெயர் மாற்றம்.. ஏன் இந்த திடீர் முடிவு? | Beyond Tata Motors: Inside the Strategic Shift Behind the Launch of TATA.CARS and TATA.ev
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டாடா மோட்டார்ஸ் பெயர் மாற்றம்.. ஏன் இந்த திடீர் முடிவு?

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது பெயரை மாற்றியுள்ளது. டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தனது வர்த்தக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகன வர்த்தகத்தை தனித்தனியாக பிரித்து பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில் தற்போது மக்களுடன் நெருங்கிய தொடர்பை உருவாக்கவும், பிராண்ட் பெயரை மேலும் பிரபலமாக்கும் முயற்சியில் புதிய பெயரை கொண்டு சந்தையில் மீண்டும் புத்தம் புதியாக அறிமுகமாக உள்ளது.

தற்போது டாடா மோட்டார்ஸ் பேசேஞ்சர் வெஹிக்கல் என்ற பெயரில் இயங்கி வரும் இப்பரிவு இனி டாடா.கார்ஸ் என்ற புதிய பிராண்ட் பெயரில் இயங்கும். டாடா.கார்ஸ் என்பது வெறும் பிராண்ட் அடையாளமாக மட்டுமே இருக்கும், பங்குச்சந்தையில் அதே பெயருடன் இயங்கும் என இந்நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டாடா மோட்டார்ஸ் பெயர் மாற்றம்.. ஏன் இந்த திடீர் முடிவு?

இந்தியாவில் கடந்த 30 வருடங்களாக மக்களுடன் ஒன்றிணைந்து இருக்கும் டாடா மோட்டார்ஸ் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி வேகமாக ஒடிக்கொண்டு இருக்கையில் டாடா.கார்ஸ் என்ற பிராண்ட் அறிமுகம் முக்கிய படியாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் பிரபலமாகும் பொருட்டு டாடா.கார்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு. இதேபோல் டாடா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்களுக்காக டாடா.ஈவி என்ற பிராண்டையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த அனைத்து மாற்றமும் டாடா மோட்டார்ஸ் வர்த்தகத்தை இரண்டாக உடைக்கப்பட்ட பின் வெறும் 10 மாதத்தில் நடந்துள்ளது மூலம் டாடா குழுமம் வேகமாக ஓடுவது காட்டுகிறது.

டாடா மோட்டார்ஸ் ஆட்டோமொபைல் துறையில் தான் இழந்த இடத்தை ஜாகுவார் லேண்ட்ரோவர் வர்த்தகத்தை கைப்பற்றியதில் இருந்து மெல்ல மெல்ல மெருகேற்றி தற்போது இந்தியாவின் முன்னணி கார் விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

ஒருப்பக்கம் ஈவி பிரிவில் பெரிய அளவிலான வர்த்தகத்தையும், வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ள டாடா மோட்டார்ஸ், மறுப்புறம் ஹேட்பேக் முதல் எஸ்யூவி வரையில் அனைத்து எரிபொருள் வகையிலும் கார்களை அடுக்கியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் பெயர் மாற்றம்.. ஏன் இந்த திடீர் முடிவு?

இதுமட்டும் அல்லாமல் டாடா மோட்டார்ஸ் தனது பழைய பிராண்ட் கார்களை மீண்டும் சந்தைக்கு கொண்டு வரும் முயற்சியில் சியாரா மூலம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இப்புதிய பிராண்டுகளின் அறிமுகம் டாடா சன்ஸ் நிறுவனத்தில் உயர்மட்ட நிர்வாகம் பெரும் தடுமாற்றத்தில் இருக்கும் போது நடந்துள்ளது. ஏற்கனவே சந்திரசேகரன், வேகமாக புதிய சேர்மன்-ஐ நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

பல நிறுவனத்தில் முக்கியமான முடிவுகளையும், திட்டங்களையும் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கும் காரணத்தால் கால தாமதம் செய்யாமல் விரைவாக சேர்மன் பதவிக்கு புதிய நபரை தேர்வு செய்ய கோரிக்கை வைத்துள்ளார்.

Share This Article

English summary

Beyond Tata Motors: Inside the Strategic Shift Behind the Launch of TATA.CARS and TATA.ev

Beyond Tata Motors: Inside the Strategic Shift Behind the Launch of TATA.CARS and TATA.ev — டாடா மோட்டார்ஸ் பெயர் மாற்றம்.. ஏன் இந்த திடீர் முடிவு?

Story first published: Thursday, August 27, 2026, 22:37 [IST]

Other articles published on Aug 27, 2026

Read More

Previous Post

நேபாளத்தில் தவிக்கும் தமிழர்கள்… கட்டுப்பாட்டு அறைகள் திறந்த மத்திய அரசு.. கூடுதல் உதவி எண்கள் | Nepal Floods: Special control room setup by MEA for Nepal floods situation

Next Post

சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை: 15 ஆண்டுகள் சிறை மற்றும் 10 பிரம்படிகள் தண்டனை! | Makkal Osai

Next Post
சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை: 15 ஆண்டுகள் சிறை மற்றும் 10 பிரம்படிகள் தண்டனை! | Makkal Osai

சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை: 15 ஆண்டுகள் சிறை மற்றும் 10 பிரம்படிகள் தண்டனை! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin