ஜோகூர் பாரு:
கூலாய் மற்றும் பத்து பஹாட் ஆகிய மாவட்டங்களில் குடிநுழைவு துறை நடாத்திய இரண்டு வெவ்வேறு நடவடிக்கைகளில், எட்டு நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய (மே 23) நடவடிக்கையின் போது உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் சோதனை செய்யப்பட்டதாக ஜோகூர் குடிவரவுத் துறையின் இடைக்கால இயக்குநர் முகமட் பைசல் ஷம்சுடின் தெரிவித்தார்.


