• Login
Friday, August 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜொகூரில் காணாமல் போன 6 வயது சிறுவன் நெகிரி செம்பிலானில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
July 29, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
ஜொகூரில் காணாமல் போன 6 வயது சிறுவன் நெகிரி செம்பிலானில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த வியாழக்கிழமை ஜொகூரில் உள்ள தாமான் புக்கிட் இண்டாவில் காணாமல் போனதாகக் கூறப்படும் ஆறு வயது சிறுவனின் உடல் இன்று ஜெம்போலின் ரோம்பினில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்ட்கப்பட்டது.

நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் அஹ்மத் ஜாபிர் யூசோப், சிறுவனின் 36 வயது தந்தை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினார்.

கைது செய்யப்பட்டதன் மூலம் புதைக்கப்பட்ட உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், புலனாய்வாளர்கள் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்ததாகவும் அவர் கூனார்.

“இன்று மாலை 4.30 மணியளவில் ரோம்பினில் உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்து ஜெம்போல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது,” என்று அவர் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

“இந்த வழக்கு ஆரம்பத்தில் குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் கீழ் காணாமல் போன நபரின் வழக்காக வகைப்படுத்தப்பட்டது. இப்போது கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் இது விசாரிக்கப்படுகிறது.”

உடல் பிரேத பரிசோதனைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

முன்னதாக, ஜூலை 24 ஆம் தேதி அதிகாலை 2.15 மணிக்கு சிறுவனின் தந்தையிடமிருந்து குழந்தை காணாமல் போனது குறித்து புகார் கிடைத்ததாக இஸ்கந்தர் புத்ரி காவல்துறைத் தலைவர் எம். குமரேசன் தெரிவித்தார்.

 

 

-fmt

Like this:

Like Loading…



Read More

Previous Post

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் UPI-ல் அமலாக உள்ள புதிய மாற்றங்கள்…! என்னென்ன தெரியுமா…?

Next Post

செம்மணியில் 111 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

Next Post
செம்மணியில் 111 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

செம்மணியில் 111 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin