• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜெர்மனியில் ஐம்பொன் திருவள்ளுவர் சிலை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 10, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ஜெர்மனியில் ஐம்பொன் திருவள்ளுவர் சிலை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜெர்மனியில் 2 ஐம்பொன் சிலைகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை 2019ஆம் ஆண்டு நிறுவியது. அது ஐரோப்பாவில் வைக்கப்பட்ட முதல் திருவள்ளுவர் சிலை என்பதோடு உலகிலேயே முதன் முதலாக ஐம்பொன்னால் நிறுவப்பட்ட சிலைகள் என்ற சிறப்பை அவை பெற்றன.

இந்நிகழ்வு ஏற்படுத்திய ஊக்கத்தினால் ஜெர்மனியில் தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற டோர்ட்மவுண்ட் பகுதியில் உள்ள சாலையில் ஒரு திருவள்ளுவர் சிலையை நிறுவ வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டனர் சபேசன் தம்பதியர். ஜெர்மானிய சிற்பி ஒருவரே இச்சிலையை வடிவமைத்தார்.

7.12.2024 அன்று இச்சிலை நிறுவப்பட்டது. இச்சிலை உள்ள பகுதி இப்போது திருவள்ளுவர் சந்தி என்றும் அழைக்கப்படுகிறது.

பயணத்தில் இருப்பதால் நான் நேரில் கலந்து கொள்ள இயலாத சூழலினால் தோழர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க திருக்குறளுக்கும் ஜெர்மனிக்குமான தொடர்பை விளக்கியும் வாழ்த்துச் செய்தியாகவும் தமிழ், ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மூன்று மொழிகளில் தனது காணொளிகளைத் தயாரித்து அனுப்பியிருந்தார் முனைவர் க.சுபாஷினி.

அவை நிகழ்வில் திரையிடப்பட்டன என்ற செய்தி அறிந்து மகிழ்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

திருவள்ளுவர் சிலையை பொது பகுதியில் நிறுவி சாதனை படைத்த சபேசன் தம்பதி குழுவினர் மேலும் டோர்ட்மவுண்ட் பகுதி தமிழ் நெஞ்சங்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் நல்வாழ்த்துகள் என்றும் அதன் தலைவருமான முனைவர் சுபாஷினி தெரிவித்தார்.



Read More

Previous Post

`விண்வெளி முதல் விவசாயம் வரை… இந்திய ஸ்டார்ட்அப்களுக்குப் பயிற்சி’ – அமெரிக்கத் தூதரகம் அழைப்பு! | Training for Indian startups – US Embassy invites

Next Post

கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்! வெளியான மகிழ்ச்சி தகவல்

Next Post
கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்! வெளியான மகிழ்ச்சி தகவல்

கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரம்! வெளியான மகிழ்ச்சி தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin