• Login
Wednesday, October 22, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜிஎஸ்டி மாற்றம்: தொழில் துறையினருக்கு அமைச்சர் பியூஷ் முன்வைத்த இரு கோரிக்கைகள் | Piyush Goyal urges industry to pass on benefit of GST cut to consumers

GenevaTimes by GenevaTimes
September 4, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ஜிஎஸ்டி மாற்றம்: தொழில் துறையினருக்கு அமைச்சர் பியூஷ் முன்வைத்த இரு கோரிக்கைகள் | Piyush Goyal urges industry to pass on benefit of GST cut to consumers
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஜிஎஸ்டி மறுசீரமைப்பு அமலுக்கு வந்ததும், அதன் சலுகைகளை தொழில் துறைகள் உடனடியாக நுகர்வோருக்கு கடத்த வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இந்தியப் பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் தொழில் துறையினருக்கு வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக நேற்று (புதன்கிழமை) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரும் 22-ம் தேதி முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழ் மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வர்த்தகம் மற்று தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், “முதலில், ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் கிடைக்கக் கூடிய ஒவ்வொரு ரூபாய் சேமிப்பும், புதிய வரி விகிதம் அமலுக்கு வந்தவுடனேயே நுகர்வோருக்குக்கு கிடைக்கச் செய்யுங்கள். அடுத்ததாக இந்தியப் பொருட்கள் விற்பனையை ஊக்குவியுங்கள்.

இந்திய மண்ணில், இந்தியர்களின் உழைப்பில் சிந்தும் வியர்வையில் உருவாகும் பொருட்களை ஆதரிக்க வேண்டியது அவசியம். அத்தகைய பொருட்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் சென்று சேரும்போது, அது தேசத்தின் பெருமித அடையாளமாக, தற்சார்பு குறியீடாக மிளிரும்” என்று கூறியுள்ளார்.



Read More

Previous Post

ஓய்வு அறிவித்த புஜாராவுக்கு கிடைக்கப்போகும் பென்சன்.. எவ்வளவு?!

Next Post

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,205 ஆக உயர்வு | Makkal Osai

Next Post
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,205 ஆக உயர்வு | Makkal Osai

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,205 ஆக உயர்வு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin