• Login
Wednesday, August 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜார்க்கண்ட் அரசுக்கு புதிய தலைவலி.. தேர்வு ரத்துக்கு எதிராக தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்! | Jharkhand Exam Cancellation Sparks Protest; appointees Candidates March to Secretariat With Torches

GenevaTimes by GenevaTimes
August 19, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஜார்க்கண்ட் அரசுக்கு புதிய தலைவலி.. தேர்வு ரத்துக்கு எதிராக தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்! | Jharkhand Exam Cancellation Sparks Protest; appointees Candidates March to Secretariat With Torches
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Mani Singh S

Time
Updated: Wednesday, August 19, 2026, 16:15 [IST]

ராஞ்சி: மாணவர்களின் போராட்டம் காரணமாக ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையம் மற்றும் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றால் நடத்தப்பட்ட 44 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்தது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரம் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் டார்ச் விளக்குகளை ஒளிரவிட்டபடி தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால், ஜார்க்கண்ட் அரசுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய போட்டி தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கோபம் அடைந்த மாணவர்கள் மற்றும் தேர்வர்கள் போராட்டத்தில் குதித்தனர். முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும், முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 25 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Jharkhand exam cancellation protest

மாணவர்களின் போராட்டம் காரணமாக ஜார்க்கண்டில் காங்கிரஸ் தயவில் ஆட்சியில் இருக்கும் ஹேமந்த் சோரன் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. மாணவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் போராட்டத்தை தீவிரப்படுத்திய மாணவர்கள், நாளை முதல்வர் இல்லத்தை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இந்த நிலையில், போட்டி தேர்வுகளை ரத்து செய்வதாக ஹேமந்த் சோரன் அறிவித்தார்.

இதன்படி, ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையம் மற்றும் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றால் நடத்தப்பட்ட 44 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது. அதற்கான பட்டியலையும் நேற்று வெளியிட்டது. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டமும் முடித்துக்கொள்ளப்பட்டது.

எனினும், சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரி போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். இதற்கிடையே, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் டார்ச் விளக்குகளை ஒளிரவிட்டபடி தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது ஹேமந்த் சோரன் அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

English summary

The Jharkhand government announced the cancellation of 44 examinations conducted by the Jharkhand Public Service Commission and the Jharkhand Staff Selection Commission following protests by students; the protesting students celebrated this decision. However, the government now faces a new challenge as successful candidates—opposing the cancellation—have staged a protest march towards the Secretariat while carrying lit torches.

Read More

Previous Post

இனி GovPay மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தலாம்! – செப்டம்பர் முதல் புதிய நடைமுறை – Sri Lanka Tamil News

Next Post

வெறும் 3 ரூபாய்க்கு பாத்திரம் கழுவிய சிறுவன்.. இன்று ரூ.160 கோடி மதிப்பிலான நிறுவனத்திற்கு ஓனர்! | He Left School and Washed Vessels for Rs.3 a Day: Today His Firm Is Worth Rs.160 Crore

Next Post
வெறும் 3 ரூபாய்க்கு பாத்திரம் கழுவிய சிறுவன்.. இன்று ரூ.160 கோடி மதிப்பிலான நிறுவனத்திற்கு ஓனர்! | He Left School and Washed Vessels for Rs.3 a Day: Today His Firm Is Worth Rs.160 Crore

வெறும் 3 ரூபாய்க்கு பாத்திரம் கழுவிய சிறுவன்.. இன்று ரூ.160 கோடி மதிப்பிலான நிறுவனத்திற்கு ஓனர்! | He Left School and Washed Vessels for Rs.3 a Day: Today His Firm Is Worth Rs.160 Crore

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin