• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

செவ்வந்தியுடன் தொடர்பு வைத்திருந்த மற்றுமொரு நபர் அடையாளம்!

GenevaTimes by GenevaTimes
August 30, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
செவ்வந்தியுடன் தொடர்பு வைத்திருந்த மற்றுமொரு நபர் அடையாளம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றவாளியான இஷார செவ்வந்தியுடன் தொடர்பு வைத்திருந்த மற்றொரு நபர் குறித்து தகவல் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இந்த விடயத்தை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் நேற்று(29) கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு மேலதிகமாக, அடையாளம் காணப்பட்ட இந்த நபரிடம் உத்தரவு பிறப்பிக்குமாறு காவல்துறையினர் நீதிமன்றில் கோரியுள்ளனர்.

 

தொலைபேசி பதிவுகள்



மேலும், இந்த சந்தேக நபர் செவ்வந்தியின் தொலைபேசிக்கு அடிக்கடி அழைப்பு விடுத்திருப்பதாகவும், தொலைபேசி பதிவுகள் மூலம் சந்தேக நபரை அடையாளம் கண்டு நீதிமன்றத்தில் முற்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

செவ்வந்தியுடன் தொடர்பு வைத்திருந்த மற்றுமொரு நபர் அடையாளம்! | Another Person In Contact With Ishara Sewwandi



அத்துடன், தற்போது காவலில் உள்ள மூன்று சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, ​​சந்தேக நபரின் சிம் அட்டைகள் மற்றும் தொலைபேசி தொடர்புகள் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், குற்றப்பிரிவு அதிகாரிகளின் முன்மொழிவுகளை பரிசீலித்த நீதவான், குறித்த சந்தேக நபருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கவும் அவரது தொலைபேசி அழைப்பு தரவுகளை பரிசோதிக்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

“சொந்த ஊரில் மனைவி, சந்தித்து நாளாச்சு” – பணிப்பெண்ணை நாசம் செய்த வேலைவாய்ப்பு ஏஜென்ட்: சிறை, பிரம்படி

Next Post

ட்ரம்ப் வரிக்கு இந்தியா பதிலடி: அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தம் | Postal Dept suspend all postal services to US

Next Post
ட்ரம்ப் வரிக்கு இந்தியா பதிலடி: அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தம் | Postal Dept suspend all postal services to US

ட்ரம்ப் வரிக்கு இந்தியா பதிலடி: அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தம் | Postal Dept suspend all postal services to US

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin