• Login
Tuesday, July 8, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : வீட்டில் எந்த திசையில் நடவேண்டும் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
June 28, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : வீட்டில் எந்த திசையில் நடவேண்டும் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஸ்து படி, வீட்டில் கற்றாழை செடியை வைத்திருப்பது மிகவும் மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது.இந்த செடியை நடும் போது சில விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.

கற்றாழைச் செடியை சரியான திசையில் நடுவது லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை எப்போதும் கொண்டு வரும்.

செல்வம் பெருகும். இந்த செடி வீட்டில் இருந்தால், குடும்பம் முழுவதும் செழிப்புடன் இருக்கும். அவர்களின் புகழும், கௌரவமும் அதிகரிக்கும்.

கற்றாழை எந்த திசையில் நட வேண்டும்?

வீட்டில் கற்றாழை செடியை நடும் போது திசை மிகவும் முக்ககியம். அதற்கு நாம் குறிப்பாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

அப்போதுதான் லட்சுமி தேவியின் அருளைப் பெற முடியும். இதற்கு கற்றாழை செடியை எப்போதும் கிழக்கு திசையில்தான் நட வேண்டும். இந்த திசையில் ஒரு கற்றாழை வைப்பது மன அமைதியைத் தருகிறது.

செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : வீட்டில் எந்த திசையில் நடவேண்டும் தெரியுமா? | Which Direction Plant A Aloe Vera Increase Wealth

வீட்டை வடக்கு அல்லது கிழக்கு திசையில் உயர்த்தினால் நேர்மறை ஆற்றல் கிடைக்கும். உடல்நலக் கோளாறுகள் நீங்கும்.

வாழ்க்கையில் முன்னேற்றம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை நீங்கள் விரும்பினால், மேற்கு திசையில் கற்றாழை செடியை நடலாம்.

இந்த செடியை நடுவதற்கு மேற்கு திசை மிகவும் உகந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர் . இது வாழ்க்கையில் வெற்றி மற்றும் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகளை வழங்குவதாக நம்பப்படுகிறது.

மேலும் கற்றாழை செடியை தென்கிழக்கு மூலையில் வைத்தால் வருமானம் அதிகரிக்கும். மேற்கு திசையில் வைத்தால் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

 

நேர்மறை ஆற்றல்

கற்றாழை செடியை சரியான திசையில் வைப்பது வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. எதிர்மறை ஆற்றல் அகற்றப்படுகிறது.

நீங்கள் நிதி பிரச்சனைகள் மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டிருந்தால், வீட்டில் ஒரு கற்றாழை செடியை சரியான திசையில் வைக்கவும்.

செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : வீட்டில் எந்த திசையில் நடவேண்டும் தெரியுமா? | Which Direction Plant A Aloe Vera Increase Wealth

இது வீட்டில் வளர்க்க எளிதான மற்றும் சிறந்த தாவரங்களில் ஒன்றாகும்.

வீட்டின் பால்கனியில் வைத்தால், எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் நுழைய முடியாது.

கற்றாழை செடி வளர மிகவும் எளிதானது. கற்றாழை செடி ஒன்றை நட்டால் போது அது அந்த இடம் முழுவதும் வளர்ச்சி அடையும். அதனால்தான் பானையில் ஒரே ஒரு கற்றாழை செடியாவது இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வீட்டில் வைத்திருப்பது உடல் நலத்திற்கு நல்லது. உடல்நலக் குறைவால் அவதிப்படுபவர்கள் கற்றாழையை படுக்கையறையில் வைக்கலாம்.

 

இந்த திசையில் கற்றாழை வைக்க கூடாது

வடமேற்கு திசையில் வைத்தால் பல பிரச்சனைகள் ஏற்படும். வாஸ்து படி இந்த திசை நிதி பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அசுப பலன்களைத் தரும். இதனால் அந்த திசையை தவிர்ப்பது நல்லது.

 செல்வத்தை அள்ளித்தரும் கற்றாழை : வீட்டில் எந்த திசையில் நடவேண்டும் தெரியுமா? | Which Direction Plant A Aloe Vera Increase Wealth

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. IBC TAMIL  தளம் இதற்கு பொறுப்பேற்காது.

Read More

Previous Post

முன்னுரிமை மலாய் இனதிற்குதான், அதில் மாற்றமில்லை – முகைதீன் – Malaysiakini

Next Post

“எந்த எல்லைகளும் கண்ணுக்குத் தெரியவில்லை” – விண்வெளியில் இருந்து பிரதமரிடம் பேசிய சுபான்ஷூ சுக்லா!

Next Post
“எந்த எல்லைகளும் கண்ணுக்குத் தெரியவில்லை” – விண்வெளியில் இருந்து பிரதமரிடம் பேசிய சுபான்ஷூ சுக்லா!

"எந்த எல்லைகளும் கண்ணுக்குத் தெரியவில்லை" - விண்வெளியில் இருந்து பிரதமரிடம் பேசிய சுபான்ஷூ சுக்லா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin