Last Updated:
சர்க்கரை ஆலைகள், முகவர்கள் மற்றும் வர்த்தகர்களின் இருப்புகளை மத்திய அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது
உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்தவும், பதுக்கலைத் தடுக்கவும் சர்க்கரை வியாபாரிகளுக்கான கையிருப்பு வரம்பை 4,000 குவிண்டாலிலிருந்து 2,000 குவிண்டாலாகக் குறைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


