இதன் பின்னா், கடைசி வாய்ப்புப் தரும் வகையில், எதிா் பதில் தாக்கும் செய்யும் வகையில் செந்தில் பாலாஜிக்கு 10 நாள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள் அமா்வு,அதன்பிறகு மேலும் அவகாசம் ஏதும் தரப்பட மாட்டாது என்று கூறி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.