• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

செத்தியா அலாம் துப்பாக்கிச்சூடு: பாதுகாப்புப் பணி அதிகாரிகளுக்குக் கூடுதல் பயிற்சி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 10, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
செத்தியா அலாம் துப்பாக்கிச்சூடு: பாதுகாப்புப் பணி அதிகாரிகளுக்குக் கூடுதல் பயிற்சி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புத்ராஜெயா:

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள செத்தியா அலாம் கடைத்தொகுதியில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்ததை அடுத்து, நாட்டில் உள்ள கடைத்தொகுதிகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் பாதுகாவல் அதிகாரிகளுக்கும் துணைக் காவல் அதிகாரிகளுக்கும் கூடுதல் பயிற்சி வழங்கப்படும் என்று மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

பாதுகாவல் அதிகாரிகளுக்கும் துணைக் காவல் அதிகாரிகளுக்கும் அரச மலேசியக் காவல்துறை பயிற்சி அளித்து வருகிறது. இந்தப் பயிற்சிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தமது அமைச்சு அடையாளம் கண்டிருப்பதாக அமைச்சர் சைஃபுதீன் கூறினார்.

வர்த்தக வளாகங்களிலும் பொது இடங்களிலும் பாதுகாப்பை வலுப்படுத்துவதே இலக்கு என்று, இன்று செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 10) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று (பிப்ரவரி 8) செத்தியா அலாம் கடைத்தொகுதியில் ஆண் துப்புரவுப் பணியாளர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவரது காலிலும் பிட்டத்திலும் காயங்கள் ஏற்பட்டன. வெளிநாட்டு ஊழியரான அந்தத் துப்பரவுப் பணியாளர் 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டது.

அவர் ஷா அலாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகச் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் உசேன் உமர் கான் தெரிவித்தார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவரை மலேசியக் காவல்துறையினர் அடையாளம் கண்டுவிட்டதாக கூறப்படுகிறது.



Read More

Previous Post

பெற்றோர் குறித்த ‘ஆபாச ஜோக்’ சர்ச்சை – பிரபல யூடியூபர் மீது வழக்கு பதிவு | FIR against Ranveer Allahbadia, Samay Raina, others over vulgar discussion

Next Post

4 பதில் அமைச்சர்கள் நியமனம்

Next Post
4 பதில் அமைச்சர்கள் நியமனம்

4 பதில் அமைச்சர்கள் நியமனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin