• Login
Friday, December 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

செண்டாயானில் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட ஆடவனுக்கு 42 குற்றப்பதிவுகள்

GenevaTimes by GenevaTimes
November 20, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
செண்டாயானில் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட ஆடவனுக்கு 42 குற்றப்பதிவுகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிரம்பான்:

செண்டாயானில் உள்ள ஓர் உணவகத்தின் அருகே பாராங்கினால் தாக்கப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட 33 வயது நபருக்கு, மொத்தம் 42 குற்றச் செயல்களில் பின்னணி இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் கூறினார்.

கொள்ளை, வீடு புகுந்து திருடுதல், காயம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பதிவுகள் அவர் மீது இருந்ததாக போலீஸ் தெரிவித்தது.

நேற்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. அப்போது அந்த நபர் தனது குடும்பத்தினருடன் உணவகத்தில் உணவருந்த வந்திருந்தார். பின்னர் தனது காரை நோக்கி நடந்துசெல்லும் போது, இரண்டு கார்களில் வந்த முகமூடி அணிந்த கும்பல் அவரைத் தாக்கியது.

ஆரம்ப விசாரணையில், அவர் தப்பிச் செல்ல முயற்சிக்கும் போது, கும்பல் உறுப்பினர்கள் பாராங்கினால் வெட்டியதுடன் பின்னர் துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் கூறியுள்ளது.

காயத்தால் ரத்த இழந்து சாலையோர புல்வெளியில் அவர் உயிரிழந்தார். உடலில் பல ஆழமான வெட்டுக் காயங்களும் துப்பாக்கிச் சுட்ட காயங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தக் கொலைக்கான விசாரணை குற்றவியல் சட்டம் 302 மற்றும் 1971ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

The post செண்டாயானில் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட ஆடவனுக்கு 42 குற்றப்பதிவுகள் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

புலம்பெயர்தல் கொள்கையில் பிரித்தானியா மீது வலுக்கும் கண்டனம்

Next Post

சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் சிக்கவுள்ள திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சையின் முக்கிய நபர்

Next Post
சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் சிக்கவுள்ள திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சையின் முக்கிய நபர்

சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் சிக்கவுள்ள திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சையின் முக்கிய நபர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin